– வவுனியா மக்கள் வேண்டாம் என்றால் திருப்பி அனுப்புறோம் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன் சீனித் தொழிற்சாலை தொடர்பில் யாரும் குத்தி முறிய வேண்டாம். வவுனியா மக்கள் வேணாம் என்றால் திருப்பி அ... Read more
யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அருகில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அண்மையில்... Read more
கோப்பாய் பிரதேச தேசோதய சபையினரால் உரும்பிராய் கிழக்கு செல்வபுரம் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் உதைபந்தாட்ட அணிக்கு உதவிகள் கோப்பாய் பிரதேச தேசோதய சபையினரால் உரும்பிராய் கிழக்கு செல்வபுரம... Read more
முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகத்தால் தனது இரு மாத கால சம்பளம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து குற... Read more
இரட்ணம் பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபகர் கலாநிதி இரட்ணம் நித்தியானந்தன் அவர்களினால் முல்லைதீவு உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் அப்போதைய அதிபர் திரு.நல்லையா அமிர்தநாதர் மூலம் 2018 ஆம் ஆண்டு ஆரம... Read more
இலங்கை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் 45 வது ஆண்டு பகிரங்கப் பொதுக்கூட்டம் நல்லூர் இளங்லைஞர் மண்டபத்தில் இன்று (3) மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது. 1978 யூலை மாதம் 3 ம் திகதி ஆரம்ப... Read more
இலங்கையின் உள்நாட்டு கடன் அதிகரிக்கிறது ; கடன்களை தள்ளுபடி செய்யவே கடன் மறு சீரமைப்பு – ஜேவிபி குற்றச்சாட்டு இலங்கையின் உள்நாட்டு கடன் 41 வீதமாகக் காணப்படுகின்ற நிலையில் அதனை கட்ட முடி... Read more
கேகாலை பிலிமத்தலாவை மத்திய கல்லூரியில், கடந்த 01/07/2023 அன்று, இலங்கை பாடசாலை பளுத்தூக்கல் சங்கம் தேசிய பளுதூக்கல் போட்டியை நடத்தியது. இந்த தேசிய மட்ட பளுத்தூக்கல் போட்டியில் பண்டத்தரிப்பு... Read more
(மன்னார் நிருபர்) (02-07-2023) மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,இசைமாளத்தாழ்வு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை(2) மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னார் மறைமாவட்டத்தின் முன்னால் குரு முதல்வரும்,மன்னார... Read more
(மன்னார் நிருபர்) (02-07-2023) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு வீதியில் வைத்து நேற்று (1) சனிக்கிழமை மாலை 85 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன... Read more