செல்வச் சந்நிதியான் மதங்களைக் கடந்து இலங்கையின் பல பாகங்களிலும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவிகளை வழங்கி வருவதாக ஆச்சிரம முதல்வர் மோகன் சுவாமிகள் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1980 ஆம... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (22-08-2024) இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் இணைத்துக் கொள்ளப் பட்டுள்ளார். மன்னார் புனித சவேரியார் ஆண... Read more
(மன்னார் நிருபர்) (27-08-2024) மன்னார் மாவட்டத்தின் புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் பி.கே.விக்கிரமசிங்க (P.K.WICKRAMASINGHE) நியமிக்கப்பட்டு கடந்த 3 மாத காலப்பகுதியில்... Read more
இலங்கை நாட்டின் 76 வருட காலமாக நாட்டைப் பீடித்துள்ள பிரபுக்களின் ஆட்சிக்கு முடிவு கட்ட தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற... Read more
தேசிய மக்கள் சக்தியின் யாழ். திருநெல்வேலி தேர்தல் அலுவலக திறப்பு விழா 25-08-2024 அன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் நடைபெற்றது. பலாலி வீதி, திருநெல்வேலி சந்தியில் இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்... Read more
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் முடிவு வரைக்கும் தமிழ்த் தேசிய உணர்வோடு தேசமாகத் திரண்டிருந்த தமிழ் மக்கள் யுத்தத்தின் பின்னர் சிதறடிக்கப்பட்டார்கள். அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் பிரதேசம... Read more
தென்மராட்சியின் சாதனை நாயகன் செல்லையா திருச்செல்வம், 1500 கிலோகிராம் எடையுள்ள ஹயஸ் வாகனத்தை 100 மீட்டர் தூரம் தனது இரு காதுகளால் கட்டி இழுத்து சாதனை படைத்துள்ளார். 26-08-2024 ன்று காலை 9.00... Read more
– பிரதமர் செயலாளர் அலுவலகம் தெரிவிப்பு! பு.கஜிந்தன் இரத்மலானை அரச விடுதி விவகாரம் விசாரணை ; முடிவுற்றது ஒழுக்காற்று நடவடிக்கை – பிரதமர் செயலாளர் அலுவலகம் தெரிவிப்பு! இரத்மலானை அர... Read more
சுற்றுலா விசாவில் கனடா சென்றுவிட்டு வீடு திரும்பியவர், சில வாரங்களின் பின்னர் கடந்த 8ஆம் மாதம் 23ஆம் திகதி கடத்தப்பட்டு விட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநக... Read more
26-08-2024 தினம் இரவு மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் ஒருவர் பொதுமகனை தாக்கிய நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஊர்காவற்துறை பொலிஸ்கா... Read more

















