அரகலய போராட்டத்தின் பின்னர் தென்னிலங்கையில் இருந்து வெளிவரும் இனவாதக் கருத்துக்கள் குறைந்துள்ள நிலையில் தமிழ் பொது வேட்பாளரின் பின்னணியில் இருப்பவர்களே இனவாதத்தை கக்குவதாக குற்றஞ்சாட்டிய மூத... Read more
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம், 15-09-2024 அன்றையதினம் யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நின... Read more
தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் அவருடைய மகன் கலை அமுதன் ஆகியோர் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வடிவேல்பாணியில் செயல்படுவதாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர்... Read more
வடமாகாணத்தில் விவசாயத்தை வாழ்வாதாரமாக நம்பி காணப்படும் கிராமங்களில் மணலாறு என்ற கிராமமும் ஒன்றாகும். மகாவலி L வலயமாக இந்த பகுதி அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த கிராமத்திலுள்ள எதா வெட்டுனு வெவ... Read more
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சங்குச் சின்னத்திற்கு வழங்கும் வாக்குகள் தெற்கின் முகத்தில் அறையைக் கூடியதாக இருக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவண... Read more
(மன்னார் நிருபர்) (17-09-2024) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து 17-09-2024 அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் மன்னார் பஜார் பகுதியில் பெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம் பெற்றது.... Read more
சிங்களக் கட்சிகளை தாயகத்தில் அனுமதிப்பது ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆயவு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் சங்... Read more
செப்-21 இல் மௌனப் புரட்சிக்கு அணி திரள்வோம் – யாழ் வடமராட்சி ஊடக இல்ல செயலாளர் இரா மயூதரன் அழைப்பு !
பு.கஜிந்தன் சிதறடிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீளவும் தமிழ்த் தேசியத்தின் வழியே தேசமாக ஒன்றிணைக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளர் முயற்சியானது தமிழர் ஒற்றுமையின் வாடிவாசலாகும். செப்டெம்பர் 21 ஆம் திகதி... Read more
உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரமாண்ட பிரச்சினைகளுக்கு, முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் தீர்வு இல்லை என்று, சோ.ச.க. வலியுறுத்துகிறது. இலாப முறைமையின் அனைத்து பாதுகாவலர்களுக்கும் எதிராக, தொழி... Read more
– முன்னாள் தவிசாளர் நிரோஸ் இலங்கை பொருளாதார ரீதியில் திவாலானமைக்கு தமிழ் மக்கள் மீதான யுத்த செலவீனமும் இனவாதத்தினால் ; தமிழ் மக்களை நாட்டின் அபிவிருத்தியில் பயன்படுத்தத் தவறியமையுமே கா... Read more











