யாழ்ப்பாணம் – தென்மராட்சி – கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வை கண்டித்து மக்கள் போராட்டம்!
இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் அரசாங்க அதிபர்- பொலிஸ் உயர் அதிகாரிகள்- உதவி அரசாங்க அதிபர்- பிரதேச செயலாளர்கள் ஆகியோரால் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் குற்றச்சாட்டு பு.கஜிந்த... Read more
பு.கஜிந்தன் தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து பனை அபிவிருத்தி சபையால்... Read more
யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை 22ம் திகதி அன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது... Read more
மியன்மார் நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இலங்கை கடலில் தமிழ் மீனவர்களால் மீட்கப்பட்டு, கடற்படையினர் அவர்களை திருகோணமலைக்கு அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் ஆகியும்... Read more
வாகன உரிமையாளர் மற்றும் சாரதிகள் உட்பட 3 பேர் கைது (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் வீதியால் நடந்து சென்றவர் மீது கனரக வாகனம் மோதிய மற்றும் கனரக வாகனத்தில் மோட்டார் சைக்... Read more
பு.கஜிந்தன் ஆபிரிக்கப் பெரும் நத்தைகளைக் கட்டுப்படுத்தாவிடில் விரைவிலேயே பேராபத்துகள் விளையும் என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை செய்துள்ளார். ஆபிரிக்காவைத... Read more
A Brussels-based Human Rights Organization claims an Israeli soldier responsible for the death of a Palestinian civilian has been located in the Sri Lankan capital Colombo. The Hind Rajab Fo... Read more
வடக்கின் பழைமையான அரசியல் கட்சியொன்று இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு தயாரிப்பில் சமஷ்டி ஆட்சியை நடைமுறைப்படுத்துமாறு மீண்டும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆ... Read more
பு.கஜிந்தன் அரச அலுவலர்களிடம் அதுவும் புதிதாக பதவியேற்ற நிர்வாக அலுவலர்கள் சிலரிடம் மக்களை பழிவாங்கும் – அலைக்கழிக்கும் சிந்தனை இருப்பதை நான் அவதானிக்கின்றேன். இந்த எண்ணங்களை மாற்றுங்க... Read more
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் நாட்டுப்படகொன்று கரையொதுங்கியுள்ளது. அப்படகில் 102மியன்மார் நாட்டு பிரஜைகள் உள்ளதாகவும், இதில் 35பேரளவில் சிறுவர்களெனவும்,... Read more