இலங்கையிலிருந்து ந.லோகதயாளன். இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறும் என இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெள்ளிக்கிழமை 26ம் திகதி வர்த்தமானி... Read more
பு.கஜிந்தன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தேர்தலை கண்டு பயப்படவில்லை என்று எனக்குத் தெரிகின்றது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். 22-07-2024 அன்ற... Read more
(24-07-2024) கடற்கரையில் பிளாஸ்டிக் குழாய் ஒன்றில் கிறீஸ் திரவம் இட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டு கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது... Read more
பு.கஜிந்தன் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெற்பேலிப் பகுதியில் 24-07-2024 அன்று புதன்கிழமை காலை சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 4டிப்பர் வாகனங்கள் கொடிகாமப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன... Read more
– மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு! பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் தகப்பன் மற்றும் மகன் ஆகிய இருவரையும் அ்சுசுறுத்தியுள்ளதாக 25-07-2024 அன்று வி... Read more
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 25-07-2024 அன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம்ஆன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றது.... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (25-07-2024) இழந்த காணிகளை ஜனநாயக ரீதியில் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு 25-07-2024 அன்றைய... Read more
– திரும்பிச் சென்ற அதிகாரிகள். மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (25-07-2024) மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, பேசாலை பகுதியில் காற்றாலை அமைப்பதற்காக... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (25-07-2024) இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையமானது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மழை நீர் தாங்கிகள் மூலம் மக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான குடி நீரை வழங்கு... Read more
பு.கஜிந்தன் இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் சாவினைத் தழுவிய, தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி செலுத்தும் நிக... Read more

















