கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. வெள்ளைப் பேப்பரில் சிவப்பு மையால் எழுதப்பட்ட ஒரு சுவரொட்டி. “தேசமே பயப்படாதே” என்று அதில் எழுதப்பட்டிருந்தது. யாருடை... Read more
பு.கஜிந்தன் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – கோப்பாய் கோவையம்பதி பலானை கண்ணகை அம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த பூங்காவனத் திருவிழா 23.07.2024 அன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையி... Read more
வெளிநாட்டவர் மற்றும் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் விவசாய காணி வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) 22.07.2024 மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரத... Read more
நடுக்கடலில் விசைப்படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி படகு சேதம்: மீனவர்கள் அதிர்ஷடவசமாக உயிர் தப்பியதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்ப... Read more
யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகவிருந்த மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா இன்றிலிருந் பேராதனை வைத்தியசாலயின் மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ளார். அண்மை நா... Read more
– மனோ தலைமையிலான தமுகூயினரிடம் இந்திய தூதர் தெரிவிப்பு அடுத்த மாதமான ஆகஸ்ட் மாதத்தில் கட்டி முடிக்கப்படும் என்ற உறுதி மொழியுடன், சுமார் 375 மில்லியன் ரூபா செலவில், 1,300 வீடுகளை கட்டுவ... Read more
மன்னாரில் கையெழுத்து வேலைத்திட்டம் ஆரம்பம். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (20-07-2024) தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும... Read more
முல்லைத்தீவு விசுவமடு பிரதேச பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மணிவிழா மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை வடமாகாண கல்வி திணைக்களத்திடம் பாரப்படுத்தி உள்ளது. ஏற்க்கனவே குறித்த முறைகேடுகள... Read more
மீண்டும் மீண்டும் கைதுகள் இடம்பெறுகின்ற வேளையில் கூட, இந்திய மீனவர்கள் தாங்களாகவே ஒரு உள்நோக்கத்துடன் இவ்வாறு வருகின்றார்களா என்ற சந்தேகம் ஏற்படுகின்ற தாக வடக்கு மாகாண கடத் தொழிலாளர் இணையத்த... Read more
”வாகனங்களில் சென்ற தமிழர்களை வழிமறித்து உயிரோடு எரித்துக் கொன்று நடனமாடிய சம்பவங்கள் ,வாக்காளர் பட்டியலை வைத்துத் தமிழர்களை அடை யாளம் கண்டு வீடுகளிலிருந்து இழுத்தெறிந்து வெட்டித் துண்ட... Read more











