– அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பவுல் ஸ்டீபன் (Paul Stephens) வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை இன்... Read more
யுத்தம் முடிந்து 2009ம் ஆண்டு மே18க்கு பின்னரான சூழலில் இருந்து இன்று வரை ஈழத் தமிழ் மக்கள் அனைவரும் ஆரோக்கியமான சிந்தனைகள் எதுவும் மற்ற மந்தைக் கூட்டங்களாகவே மாறி விட்டார்கள். அதற்கு காரணம்... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறமதியான விதை உருளைக்கிழங்கு பழுதடைந்த விவகாரம் தொடர்பில் மாகாண... Read more
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா 28-03-2024 வியாழக்கிழமையன்று இடம்ப... Read more
(மன்னார் நிருபர்) (28-03-2024) இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்... Read more
(கனகராசா சரவணன்) கூரகல விகாரையில் இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்ட கருத்து, தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்ததாக சம்மந்தமாக ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா... Read more
மீனர்வர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் அவர்கள் இன்றையதினம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக மாநாடு Read more
( கனடா உதயனின் ஒரு புலனாய்வு கட்டுரை) நடராசா லோகதயாளன். வடக்கு மாகண சுகாதாரத் திணைக்கள அலுவலரின் வினைத்திறன் இன்மை மற்றும் அவதானக் குறைவு காரணமாக தீர்மானிக்கப்பட்ட நடவடிக்கைகளை உரிய கால எல்ல... Read more
பசில் ராஜபக்ச ஒரு சிறந்த டீலர் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர் அமெரிக்காவிலிருந்து வந்ததும் ஜனாதிபதித் தேர்தலுக்கான டீல்கள் ஆரம்பமாகும் என்பதும் எல்லோரும் எதிர்பார்த்ததே. அவர் வந்ததும் ஜ... Read more
கலாரசிகன் கவிநாயகர் என மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் நுணாவிலில் பிறந்து, குரும்பசிட்டியில் தனது துணையை வரித்துக்கொண்டு வாழ்ந்தவர். சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றப் பிறந்தவராகவே தன்னை வாழ... Read more

















