இந்திய – இலங்கை மீனவர்களது பிரச்சினை குறித்து, வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி.சுப்பிரமணியம் அவர்களது இல்லத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு. Read more
வெடுக்குநாறி மலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளனர். தொல்லியற் போர்வையிலான பண்பாட்டு அழிப... Read more
பு.கஜிந்தன் இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து வரும் 26 ஆம் தேதி கடலில் இறங்கி திருவோடு ஏந்தி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்த மீனவர்கள் நடத்திய... Read more
மகளிர் தினத்தினை கொண்டாடும் முகமாக கொமர்சல் வங்கியின் “அனகி” செயற்றிட்டத்திற்கு அமைய இன்றைய தினம் பெண்களுக்கான இலவசமாக மருத்துவ பரிசோதனை இடம்பெற்றது. திருநெல்வேலி கொமர்சல் வங்கி... Read more
முல்லைத்தீவு கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு போர் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் காயமடைந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பாடசாலையின் இல்ல மெய்வல்லுன... Read more
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (17.03.2024) கோலாகலமாக நிகழ்ந்தேறியுள்ளது. மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும்; சூழல் விழிப்புணர்வை ஏற்படு... Read more
த.வி.கூ. கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து தெரிவிப்பு சிங்கள தேசியம் தமிழர்களை சர்வதேசத்தின் பார்வையில் ஒரு குறுந்தேசிய இனமாக மாற்றும் திட்டத்தைக் கொண்டுள்ளது. எனவே நாம் தமிழ் தேசத்தை தமிழ்... Read more
யாழ்ப்பாணம் – கைதடியில், வடக்கு மாகாண சபையில் உள்ள தமது அலுவலகத்தில் 14-03-2024 அன்று காலை குறித்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வின் நிகழ்வில் வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர... Read more
பு.கஜிந்தன் இந்திய அத்துமீறிய மீன்பிடியை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் இந்திய துணை தூதரகம் முன் மீனவ சங்கங்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. இன்றையதினம் யாழ்ப்பாண மாவட... Read more
பு.கஜிந்தன் பேரனுக்காக யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட உலகிலேயே மிகவும் சிறிய முச்சக்கர வண்டி தற்போது சிறுவனது விளையாட்டுப் பொருளாக மாறியுள்ளது மேற்படி ‘தாத்தா’ தனது பேரனின் முதலா... Read more

















