பு.கஜிந்தன் இயற்கைச் சூழல் மக்களிடம் இருக்க வேண்டுமே தவிர பல் தேசிய கம்பனிகளிடம் அல்ல – சமூக செயற்பாட்டாளர் செல்வின் மனிதன் வாழ்கின்ற இயற்கை சூழல் மக்களின் கட்டுப்பாட்டுகள் இருக்க வேண்... Read more
வலிமேற்கு பிரதேசசபை செயலாளர் பாலரூபனால் தான் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகின்றதாக அங்கு கடமை புரியும் ஊழியர் ஒருவர் வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அ... Read more
பு.கஜிந்தன் இலங்கை தமிழரசுக் கட்சியின் லண்டன் கிளையின் நிர்வாக தெரிவுக் கூட்டமானது நேற்றையதினம் (10) லண்டனில் உள்ள பொதுநோக்கு மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. நிர்வாக தெரிவுக்கு முன்னர் திறந்த கல... Read more
நடராசா லோகதயாளன் வவுனியா வடக்கு நெடுங்கேணிப் பகுதியுள் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அரங்கேறிய பொலிஸ் அராஜகத்தை கண்டித்து யாழ்ப்பாணம் நல்லூரில் கண்டணப் போராட்டமொன்று முன்னெடுக்கப... Read more
– மரணத்துக்கு நீதி கோரி மக்கள் ஆர்பாட்டம் (கனகராசா சரவணன்) திருக்கோவில் பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் இல்லவிளையாட்டு போட்டியை முன்னிட்டு 11-03-2024 திங்கட்கிழமை அன்று இடம்;பெற்ற மரதன் ஓ... Read more
மன்னார் நிருபர் 11.03.2024 மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கானது இன்றைய தினம் திங்கட்கிழமை(11) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பேராசிரியர் ராஜ் சோம தேவ், தடவியல்... Read more
(மன்னார் நிருபர்) (11-03-2024 மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் சந்திரசேகர் நிலோஜ் ரோக்க்ஷன் (வயது 17) என்ற மாணவனை ஞாயிற்றுக்கிழமை (10-03-2024... Read more
(கனகராசா சரவணன் ) வவுனியா வெடுக்குநாறிமலை ஆலையத்தில் வழிபட சென்ற மக்கள் மீது பொலிசார் மேற்கொண்ட அடாவடித்தனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொலிசாரை கண்டித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்... Read more
(மன்னார் நிருபர்) 08.03.2024 வரலாற்றுப் புகழ் பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2024ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்று வரும் நிலையில் இலட்சக்கணக்கான... Read more
பு.கஜிந்தன் இலங்கைக்கான இந்திய துணை தூதரகத்தின் யாழ் துணை தூதாக அதிகரிகள் இன்று காலை 11:45 மணியளவில் நெல்லியடி பகுதிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர் நெல்லியடியில் இடம் பெறும் தகவல் தொழில்நுட... Read more

















