பு.கஜிந்தன் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மனிதர்களின் அன்றாட வீண் விரைய செலவினங்களை தவிர்க்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணன் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்... Read more
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அண்மைக்காலமாக இறந்தநிலையில் ஆமைகள் ஒல கரையொதுங்கிவருகின்றன. இந்த நிலையில் கட்டைக்காட்டு கடற்கரையில் கடந்த சில நாட்களாக இறந்த நிலையில் இரண்ட... Read more
வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட ஊடக அறிக்கை வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள... Read more
தமிழர் தாயகத்தில் சுதந்திரம் இல்லை என்பதை இன்றைய கிளிநொச்சி சம்பவம் வெளிக்காட்டியுள்ளது – ஈ.சரவணபவன்
பு.கஜிந்தன் ஆயுதமின்றி தமது உரிமைகளுக்காக போராடிய பல்கலைக்கழக மாணவர்கள் மீதான கண்ணீர் புகைக்குண்டு வீச்சு தமிழர்கள் மீதான அடக்குமுறையை சிறிலங்காவின் சுதந்திர தின நாளிலும் தோலுரித்து காட்டுகி... Read more
(கனகராசா சரவணன்) தமிழ் மக்களின் குரல்வலையை நசுக்குவதற்கு ஒடுக்குவதற்கும் ஜனநாயகத்தை பாதுகாக்கின்றோம் என்ற பேர்வையிலே இலங்கையினுடைய நண்பர்கள் என கூறிக் கொண்டு பல வெளிநாடுகள் இலங்கைக்கு பொருளா... Read more
பு.கஜிந்தன் ஈழத்து குயில் த.கில்மிஷாவின் வெற்றியை பாராட்டி, அவர் கல்வி பயிலும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி சமூகத்தினரால் கௌரவமளிக்கப்பட்டது. கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு பின்னர்... Read more
நாடு கடந்த தமிழீழ அரசின் கனடா உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி கண்டனம் பெப்ரவரி 4, 2024 இலங்கையிதன் சுதந்திரதினத்தன்று கிளிநொச்சியில் அறவழியில் போராடிய மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்மீத... Read more
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திதன் ஊடக வெளியீடு Feb. 4, 2024 இலங்கையின் 76 வது சுதந்திரதினத்தை வழமைபோல் தமிழீழ மக்கள் கரிநாளாக அனுட்டிக்கும் இந்நாளில் நாடுகடந்த தமிழீ... Read more
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரை சுவீகரிக்க இடம்பெறும் முயற்சி தொடர்பில் மாவட்ட அரச அதிபரைச் சந்திக்க குரும்பசிட்டி கிராம அபிவிருத்திச் சங்கம் சந்தர்ப்பம்கோரி கடிதம... Read more
(கனகராசா சரவணன்ர்) மட்டக்களப்பில் சிறிலங்காவின் சுதத்ந்திர தினம் தமிழர்களின் கரிநாள் எனும் தொனிப் பொருளில் பொலிசரின் பல தடைகளை தாண்டியும் நீதிமன்ற தடை உத்தரவை மீறி பொலிசாரின் பலத்த பாதுகாப்ப... Read more

















