(6-12-2023) மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது கடமையில் இருந்த 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன்,ஒருவர் காயமடைந்த சம்பவத்துடன் க... Read more
(மன்னார் நிருபர்) (6-12-2023) சர்வதேச எய்ட்ஸ் தினத்தையொட்டி ‘சமூகத்தை வலுப்படுத்துவோம் ‘எய்ட்ஸ்’ ஐ தடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டத்தில் எய்ட்ஸ் பற்றிய... Read more
மன்னார் நிருபர் 06.12.2023 இலங்கை மத்திய வங்கியின் நிதி அனுசரணையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) ஏற்பாட்டில் உற்பத்தி செலவுகள் தொடர்பான முகாமைத்துவம் மற்றும் விலை... Read more
(மன்னார் நிருபர்) (6-12-2023) மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து 06-12-2023 புதன்கிழமை(6) காலை போக்கு வரத்துச் சேவையில் ஈடுபட்ட அரச பேருந்துகள் காலை 7.45 மணியளவில் மன்னார் நகர சுற்றுவட்... Read more
– அதிபர்கள் பதில் சொல்லட்டும் என்கிறார் மனோ கணேசன் எம்பி தமிழ் பாடசாலைகளில் கணித, விஞ்ஞான, ஆங்கில, தொழில்நுட்ப ஆசிரியர்கள் நாட்டில் போதுமானளவு இருக்கிறார்களா? அல்லது இல்லையா? இது இன்று... Read more
– அராலி கிழக்கினைச் சேர்ந்த சிவகுமார் பானுப்பிரியா என்ற மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு! பு.கஜிந்தன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு குறைவால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மாணவி... Read more
05-12-2023 அன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி, உயர்கல்வி அமைச்சுக்கள் மீதான விவாவதத்தின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்... Read more
6/12/2023 பலஸ்தீன மக்களின் அவல நிலை மற்றும் இலங்கையில் நீண்டகால இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபை தீவிரமாக கவனஞ்செலுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்... Read more
உழவு இயந்திரத்தின் கலப்பையில் சிக்குண்டு 3 1/2 வயது நிரம்பிய குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நெடுங்கேணி பகுதியை சேர்ந்த சிவயோகநாதன் விந்துயன் என்ற குழந்... Read more
(மன்னார் நிருபர்) (05-12-2023) அகில இலங்கை சமாதான நீதவானாக மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபராக கடந்த காலங்களில் கடமையாற்றி ஓய்வு பெற்ற தனபாலசிங்கம் தனேஸ்வரன் இன்... Read more

















