வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் விசேட... Read more
மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் இந்த வருடம் (2023) மாகாண மட்டத்திலான தமிழ் தினப் போட்டிகளில் வெற்றிகளை பெற்றுள்ளன. பாவோதல், தனி இசை, போட்டிகளிலும் வெற்றிகள் தட்டிச் செல்லப்பட்டுள்ளன. 20... Read more
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இன்று 23.09.2023 சனிக்கிழமை கல்லூரி முன்றலில் நடைபெற்றது. இவ்இதத்ததான நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள் நலன... Read more
மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 7ஆம் ஆண்டு, நினைவேந்தல் நிகழ்வும், ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இன்றையதினம் சனிக்கிழமை... Read more
வட மாகாண சபை அவைத தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் ஊடாக அமையத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில், உலகில் சீனா குறைந்த பணத்தை கூடுதல் வட்டிக்க... Read more
பு.கஜிந்தன் வடக்கு ஆளுநரின் அரசியல் தலையீடு கல்வித் துறையை பாவிக்கிறது – ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் குற்றச்சாட்டு வடமாக ஆளுநரின் நீதியற்ற அரசியல் தலையீடு காரணமாக வடமாகாண... Read more
– வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர் குற்றங்களை விசாரிக்க உடனடியாக சர்வதேச பொறிமுறையை ஐ.நா ஏற்படுத்த வேண்டும் என... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப்பிரசுரம் விநியோகம் இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. அ... Read more
இலங்கையின் வடக்கே சீனாவின் ஆதிக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது யாவரும் அறிந்ததே. கடலட்டை பண்ணைகள் அமைப்பது, கடற்பகுதிகளை ஆக்கிரமிப்பது, தொழிற்சாலைகள் அமைப்பு என்ற பெயரில் தமிழர்களின் நில... Read more
(மன்னார் நிருபர்) (20-09-2023) தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனி வடக்கு கிழக்கில் மக்களின் நினைவேந்தலுக்கு சென்று வரும் நிலையில் ஊர்தி பவணி இவ்வாரம் மன்னாரை நோக்கி வருகை தரவுள்ள ந... Read more

















