(18-08-2023) “குருந்தூர்மலை பிரதேசத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதை தடுப்பதற்கு யாருக்கும் எந்தவிதமான அதிகாரமும் இல்லை” என முல்லைத்தீவு நீதிமன்றம் நேற்று (17.08.2023) கட்டளை பிறப்பித்துள்ளத... Read more
குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலய விவகாரத்தில் கோயில் நிர்வாகமும் முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புக்களும் மக்களுமே முடிவுகளை எடுக்க முடியும் மாறாக சட்டவிரோத விகாரைகளை அமைத்த விகாராதிபதிகளு... Read more
குருந்தூர்மலை பொங்கல் வழிபாட்டிற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு; கட்டுப்பாடுகளும் விதிப்பு
நடராசா லோகதயாளன். முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கலில் அணைவரையும் அணிதிரள யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் அறைகூவல் விடுத்துள்ளது. ”பௌத்த பேரினவாதத்தின் ஆதிக்கம்... Read more
நடராசா லோகதயாளன் குறுந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை பொங்கல் வழிபாட்டிற்கு அழைப்பு விடப்பட்டுள்ள நிலையில் அதனைத் தடுக்கும் முயற்சியில் சிங்களத் தரப்பு மும்மரமாக ஈடுபட்டுள்ள... Read more
நடராசா லோகதயாளன் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்காகவும் இருந்த காணிகளையும் பிடித்து வைத்திருந்த வனவள திணைக்களம் அதில் ஒரு தொகுதியை விடுவிக்... Read more
நடராசா லோகதயாளன் வவுனியாவில் சீன நிறுவனம் ஒன்றின் ஆதரவின் மூலம் முன்னெடுக்கப்படும் சீனித் தொழிற்சாலைக்கான எதிர்ப்பு வலுத்து வருகிறது. அரசியல் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள், சூழலியல் ஆர்வல... Read more
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் வேண்டுகோளுக்கு அமையவே வவுனியாவில் சீனித் தொழிற்சாலையொன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மன்னார் மடு ம... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. கல்வியங்... Read more
2023.08.13 ம் திகதி அன்று உத்தியோகத்தர் காவல்கோபுர கடமையில் இருக்கும் போது கைதியான கமல் பிரியதர்ஷன என்பவரிடம் கை தொலைபேசி வழங்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இக்கைதி களுத்துறை சிறைச்சாலை... Read more
பு.கஜிந்தன் இந்தியாவின் 77 வது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்... Read more

















