(7-9-2021) கல்முனை பாண்டிருப்பு பிரதேசத்தில் இன்று(7) இரவு 07.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட ஓட்டமாவடி பிர... Read more
(மன்னார் நிருபர்) (07-09-2021) மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வெளிக்கள குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (7) காலை இரண்டு மணி நேரம் மன்னார் மாவட்ட பிராந்த... Read more
(மன்னார் நிருபர்) (07-09-2021) தனுஷ்கோடி கடல் வழியாக நாட்டுப்படகில் இலங்கை யுவதியை சட்டவிரோதமாக இலங்கைக்கு அழைத்துச் செல்வதாக ஏமாற்றிய பெண் உட்பட 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் ச... Read more
கவிஞர் தீபச்செல்வன் பெண்களுக்கு இழைக்கப்படுகிற அநீதிகள் ஒரு சமூகத்தின் வேரைத்தான் பாதிக்கின்றது. தாய்மொழியையும் பண்பாட்டையும் மனித சமூகத்திற்கு பரிமாற்றம் செய்கின்ற மகத்துவமான பெண்கள் ஒரு இன... Read more
கிளிநொச்சி மண்ணை பெருமைப்படுத்தும் வகையில் இலங்கையின் தேசிய கபடி அணியில் முதற்கட்ட தெரிவில் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த தேனுஜா. நிதுசா. மற்றும் தனுசா ஆகிய மூன்று வீராங்கனைகளுக்கும் எமது இனிய வ... Read more
(6-09-2021) ஜிப்ஸீச் இசைக் குழுவின் தலைவராக இருந்த பிரபல பாடகர் சுனில் பெரேரா காலமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது 68 வயதில் காலமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் உள... Read more
மத்திய உளவுத்துறை தீவிர விசாரணை: (மன்னார் நிருபர்) (06-09-2021) தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் இன்று திங்கட்கிழமை (6) காலை கைது... Read more
கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு சிறுபோக செய்கை முழுமையான வெற்றியளித்துள்ளதாக மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி த. இராஜகோபு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,,,, கிளிநொச்சி மாவட... Read more
மன்னார் நிருபர் (05-09-2021) முன்னாயத்த நடவடிக்கைக்காக நாட்டிலுள்ள வேறு இடங்களில் உள்ள சடலங்களை எரியூட்டும் நிலையங்களுடனும் தொடர்பிலேயே இருக்கிறோமென யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்... Read more
(5-09-2021) கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அம்பாறை அட்டாளைச்சேனை ஷாஹிர் கான் பாரூக் எனும் சுதந்திர ஊடகவியலாளர் மீது அக்கரைப்பற்று பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்கி, ஒளிப்பதிவு கமராவை உடைத்த சம்... Read more