(5-09-2021) கல்முனை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 12 அடி நீளமான கொப்புறா மீன் இன்று (05) சிக்கியுள்ளது. இந்த மீனின் பெறுமதி சுமார் 3 லட்சம் ரூபா என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, கு... Read more
(மன்னார் நிருபர்) (5-09-2021) மன்னார் உப்புக்குளம் கடற்கரை பகுதி (பீச் ரோட்டில்) கடந்த 20 வருடங்களுக்கு மேல் பாவனை இன்றி கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் சுமார் 70 அடி உயரமான தண்ணீர் தாங்கி ச... Read more
(மன்னார் நிருபர்) (05-09-2021) தமிழக கடல் வழியாக கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று சனிக்கிழமை (4) மாலை ராமந... Read more
(4-09-2021) வடகிழக்கு மக்களின் எதிர்பார்புக்களின் அடிப்படையில் அனைத்துவகை தடுப்பூசிகளையும் வழங்குமாறு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஜனாதிபதிக்கு இன்று (4)கடிதம் அனுப்பியுள்ளார். குற... Read more
(04-09-2021) தெற்கு கடற்பரப்பில் பாரிய அளவான ஹெரோயின் தொகையுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு மீன்பிடி படகு ஒன்றில் குறித்த ஹெரோயின் தொகை எடுத்துச் சென்ற 7... Read more
(மன்னார் நிருபர் ) (4-09-2021) மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் 1984. ஆண்டில் சாதாரண தரம் மற்றும் 1987 உயர் தரம் ஆகியவற்றில் கல்வி கற்ற பழைய மாணவர்களால் மன்னார் மாவட்ட பொது வ... Read more
(மன்னார் நிருபர்) மன்னார் மாவட்டத்தில் கொவிட்-19 மரணங்கள் தற்போது அதிகரித்துச் செல்லும் நிலையில் சடலங்கள் வவுனியாவில் உள்ள மின் தகன நிலையத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மன்... Read more
3-09-2021 கொவிட் தொற்றுக்காரணமாக நேற்றைய தினம் இறந்த ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (03) காலை11.00மணிக்கு கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில்... Read more
(3-09-2021) வவுனியா சாந்தசோலையில் இன்று ( 03 ) அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்த இரு குடும்பங்கள் உட்பட 15 குடும்பங்களை சேர்ந்த 60 உறுப்பினர்கள் தனிமைப்படுக்கப்பட்டுள்ளனர். வவுனி... Read more
3-09-2021 கோவிட் தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு யாழ் மாநகர சபையினால் 6500 ரூபா கட்டணம் அறிவிடப்படுகின்றது. எனினும் குறித்த கட்டனத்தை செலுத்த முடியாதவர்கள் யாரவது தன... Read more