(21-03-2024) கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2024/25 ஆம் ஆண்டுக்கான தலைவராக தேர்தல் மூலமாக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி எம். ஐ.றைசுல் ஹாதி தெரிவாகியுள்ளார். இலங்கையின் 60 வருட வரலா... Read more
– உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றி கண்டிருக்கிறது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு! பு.கஜிந்தன் வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் என தெரிவித்துள்ள அமைச்சர்... Read more
சிவராத்திரிக் கைதும் ஒன்று திரண்ட தமிழ்க் கட்சிகளும் | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தரப்பை ஒன்றாக்குவது பெரும்பாலும் எதிர்த் தரப்புத் தான்.வெடுக்குநாறி மலை விவகாரம் பெரும்பாலான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒன்றுபடுத்தியிருக்கிறது. ப... Read more
பு.கஜிந்தன் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் 16.03.2024 சனிக்கிழமை அன்று கடல் தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவர், 17.03.2024 இன்று சடலமாக மீட்கப்பட்டார். மீன் பிடிப்பதற்காக தெப்பம் மூலம் க... Read more
சமுதாய பாதுகாப்பு குழுக்களிற்கான விசேட கலந்துரையாடல் இன்று பொலிஸ் மா அதிபர் தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய குறித்த கலந்துரையாடல் 17-03-2024 அன்று பிற்... Read more
அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதி பிரதான வீதியோரங்களில் வெள்ளரிப்பழம் விற்பனை செய்யப்படுவதுடன் மக்களும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர். மேல... Read more
(17-03-2024) போதைப் பொருட்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிப்பதே யுக்திய சுற்றிவளைப்பின் நோக்கமென பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்... Read more
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ (கனகராசா சரவணன் ) தேசிய மக்கள் சக்தியின் 2019 ஆம் ஆண்டின் கொள்கை வெளியீட்டில் பெண்கள் மற்றும் ஆண்களின் பாலு... Read more
நடராசா லோகதயாளன். இலங்கைக்கு கடத்தும் நோக்கில் தமிழகத்தின் ஏர்வாடிக் கடற்கரைக்கு எடுத்து வரப்பட்ட 2 ஆயிரம் கிலோ பீடி இலை தமிழக பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடத்தும் நோக்கில் ப... Read more
நடராசா லோகதயாளன் அவுஸ்த்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, அவுஸ்த்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்க... Read more