– பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு! 2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு 01-11029024 அன்றையதினம் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் குறித்த வாக்களிப்பு தொடர்பாக ச... Read more
பு.கஜிந்தன் எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இம்மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து துயிலும் இல்லங்கள் துப்புரவு பணிகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெ... Read more
தீபாவளி தினத்தினை முன்னிட்டு 01-11-2024 அன்றையதினம் வளர்மதி முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. கொஸ்தா அவர்களின் தலை... Read more
வடக்கில், கடற்படைக்கு காணி ஒன்றை கையகப்படுத்தும் முயற்சியை தடுப்பதில் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து அப்பகுதி மக்கள் வெற்றி கண்டுள்ளனர். யாழ்ப்பாணம் மண்டைதீவு பெரியகுளம் கலங்கரை விளக்க கடற்ப... Read more
((கனகராசா சரவணன் ஜனாதிபதி நல்லாட்சி காலத்தில் புதிய அரசியல் அமைப்பு தயாரிக்க முன்னெடுத்த இடைக்கால அறிக்கையை நிறைவேற்ற போவதாக அறிப்பு சரித்திரத்தில் முதல் தடவையாக விரும்பி ஏற்றுக்கொள்கின்ற மா... Read more
– ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்து! உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வைக்குள் இராணுவத்தினரது பாவனையில் இருந்துவரும் வீதிகளை மட்டுமல்ல மக்களின் எஞ்சிய காணி நிலங்களை ம... Read more
ந.லோகதயாளன். இலங்கையின் கிழக்கு கடற்கரையில் கடற் படுக்கையை அண்டி வாழும் கிளத்தி் மீன்கள் பெருமளவில் இறப்பதற்கு பருவகால கடல் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றத்தால் கடல் நீரின் உப்புத்தன்மை குறைவட... Read more
ந.லோகதயாளன். தேர்தல் சட்டங்களுக்கு முரணான வகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்திச் சபைக்கு (PDB) மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில், அக்டோபர் 29 அன்று, ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ... Read more
ந.லோகதயாளன். மாற்றம் என கூறி ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தியினரின் தேர்தல் கால வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக சறுக்க தொடங்கி விட்டது. என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தமிழரசு கட்சி... Read more
பு.கஜிந்தன் வசாவிளான் மத்திய கல்லூரியூடாக அச்சுவேலி நோக்கி செல்லுகின்ற சுமார் 2 கிலோமீட்டர்கள் தூரம் கொண்ட வீதியானது வெள்ளிக்கிழமை (01.11.2024) திறந்து வைக்கப்படவுள்ளது. இராணுவ முகாமுக்கு அர... Read more