இலங்கை மலைநாட்டில் காலி மாவட்டத்தில் தனது கர்ப்பிணி மனைவியை 22 கிலோ மீற்றர் நடந்து வைத்தியசாலையில் சேர்த்த கணவன் குமாரை பாராட்டி இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் மட்டுமல்ல, சிங்கள ஆங்கிலப் பத... Read more
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் கொரோனாப் பேரிடர் காரணமாகத் தொழில் வாய்ப்பிழந்ததால் பொருளாதார ரீதியாக நலிவுற்றிருக்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கொ... Read more
அன்புடன் சிங்கள சகோதரர்களுக்கு, இது உங்கள் மீதான பரிசுத்தமான அக்கறை கொண்ட அறைகூவற் பகிரங்கக் கடிதம்.
இக்கடிதத்தை வாசித்து அதில் உள்ள சாராசம்சத்தை உள்வாங்குவதும் உள்வாங்காது விடுவதும் உங்கள் விருப்பம். ஆனால் எதிர்காலத்தில் எதுவெல்லாம் நடக்கவிருக்கின்றதோ அதை முன்கூட்டியே அறிவதற்காக சிங்களவர்... Read more
(மன்னார் நிருபர்) (14-06-2021) முகாம்களில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கெண்டும், திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் தங்களது விடுதலை தொடர்பாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் சிறை... Read more
யாழ்ப்பாணத்தில் ரகசிய திருமண வைபவம் நடத்தியவர்களை காட்டிக் கொடுத்த புகைப்படப் படங்கள் மூலம் மண்டபத்தை விட்டு ஓடிச் சென்றவர்களை பிடித்து நடவடிக்கை எடுப்பதில் சுகாதாரப்பிரிவினர் மற்றும் பொலிச... Read more
இலங்கையில் தற்போது மிகவும் மோசமாக பரவி வரும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக மிகுந்த நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அரசாங்கததிற்கு உதவிகளை வழங்க சில முக்கிய நாடுகள் முன்வந்துள்ளன. இந்த வகையில், இல... Read more
(மன்னார் நிருபர்) (13-06-2021) தமிழ் தேசியக்கூட்டமையில் இருந்து பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வெளியில் வந்து செயல் படுவதற்கான நிலை தற்போது வரை இல்லை. சில பிரச்சினைகள் கட்சிக்... Read more
அண்மையில் இலங்கை மலைநாட்டின் வட்டவளையில் நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரான இன்ஸ்பெக்டர் பெனடிக்ற் என்பவரின் குடும்பத்திற்கு ஹற்றன் முஸ்லிம் வர்த்தகர் உதவி புரிவதற்கு மு... Read more
யாழ். நாவற்குழி புதிய குடியிருப்புப் பகுதியில் போதைப்பொருள் பாவனை, சமூக சீர்கேட்டு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் நிலையில் இரண்டு தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளை ம... Read more
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை. (மன்னார் நிருபர்) (12-06-2021) மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி இடம் பெற உள்ள நிலையில் கொரோனா தொற்றின் காரண... Read more