மன்னார் நிருபர் (12-06-2021) கடல் வழியாக தமிழகத்திற்கு ஊடுருவி வெளிநாடுளுக்கு தப்பிச் செல்ல முயன்ற 27 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் க்யூ பிரிவு பொ... Read more
இலங்கையில் கடந்த சில தசாப்பதங்களாக அரச நிர்வாக உயர் பதவிகளில் பெண்களின் பங்களிப்பு பிரகாசமாகத் தெரிகின்றது. அவர்களின் சிங்களப் பெண்மணிகள் மட்டுமல்ல தமிழ் பேசும் பெண்மணிகளும் குறிப்பிடத்தக்க... Read more
மன்னார் நிருபர் (11-06-2021) சுகாதார தொழிற்சங்கத்தின் ஒன்றியம் மற்றும் மன்னார் சுகாதார உத்தியோகஸ்தர்கள் இணைந்து 14 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று வெள்ளிக்கிழமை(11) காலை மன்னார் பொது வைத... Read more
(மன்னார் நிருபர்) (11-06-2021) முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை கடற்கரையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (11) காலை உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது. அண்மை... Read more
(மன்னார் நிருபர்) (11-06-2021) அரச சார்பற்ற அமைப்புக்களினால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (11) மதியம் மன்னார் மாவட்... Read more
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன். (மன்னார் நிருபர்) (11-06-2021) மன்னார் மாவட்டத்தில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் போது 20 கொரோனா தொற்றாளர்கள்... Read more
க. வாகீசர்- கனடா தான் சிறுவனாக படித்த பாடசாலை பின் நாளில் பல்கலைக் கழகமாகி, அப் பல்கலைக் கழகத்திலே பேராசிரியராக, துறைத் தலைவராக, பீடாதிபதியாக வருகின்ற பாய்க்கியம் எளிதில் எவருக்கும் கிடைக்கா... Read more
(மன்னார் நிருபர்) 10-06-2021 -அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் இன்று வியாழக்கிழமை (10) காலை மன்ன... Read more
மன்னார் நிருபர் 10-06-2021 கடந்த வாரம் தென் பகுதி கடற்பரப்பில் தீபற்றிய எஸ் பேர்ல் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள பிளாஸ்ரிக் துண்டுகள் என நம்படும் சிறியளவிலான துணிக்கைகள் இன்று வியாழக்... Read more
நேற்ற புதன்கிழமை மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய குடும்பஸ்த்தர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த விபத்துச் சம... Read more