(சிவா பரமேஸ்வரன் முத்த பன்னாட்டுச் செய்தியாளர்) இலங்கையில் போர்க் காலத்தில் காணாமல் போனவர்கள், சரணடைந்த அல்லது உறவுகளால் கையளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் கதி என்னவாயிற்று என்பது இன்னும... Read more
“ கொரொனாவிலிருந்து நாம் மீண்டு வர தடுப்பூசி ஒரு முக்கிய காரணியாக உள்ளது. இதை விட வேறு ஒரு மருத்துவ கண்டுபிடிப்பு எமக்கு ஒரு போதும் கிடையாது. இவ்வாறான நிலையில், யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில்... Read more
‘கொரோனாப் பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டுவருவதற்கு சர்வதேச கூட்டு நடவடிக்கையே தற்போது தேவையாக உள்ளது’ என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்போது, கொரோனா பெருந்தொற்றை கட்டுப்பாட்டுக்கு... Read more
எங்கள் நாட்டின் சூழலிற்கும் மண்ணிற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை இறக்குமதி செய்வதை யாருமே அனுமதிக்க முடியாது. தற்போது சீனாவின் நகர கழிவுகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் த... Read more
கிழக்கு மாகாணத்தில் கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகளை பங்கிட சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கிழக்கு மாகாணத்தில் ஒரு தடுப்பூசியேனும் ஏற்றுவதற்கான... Read more
மன்னார் நிருபர் (2-06-2021) இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை வரை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா... Read more
ஆதித்தன் கொரோனா பேரிடர் என்பது இந்த உலகை நிலை குலையச் செய்கிறது. இந்த நோய் பற்றிய புரிதலும் விழிப்புணர்வும் மக்களுக்கு இன்னமும் தேவைப்படுவதுடன் தடுப்பூசி குறித்த அச்சத்தையும் போக்க வேண்டியிர... Read more
யாழ்ப்பாண பொது நூலக எரிப்பு 1981 ஜூன் 1 ஆம் திகதி lஅதிகாலை, இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் சிங்கள இனவாதிகளால் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் நூலகத்தை எரித்தது. இது 20 ஆம் நூற்றாண்டின் இன விவில... Read more
யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்ட நாற்பதாவது ஆண்டு நினைவு நாள் யூன் 1, 2021 ஆகும் யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்ட நாற்பதாவது ஆண்டு நினைவு நாள் யூன் 1, 2021 ஆகும். இந்த நூலகம், எரிக்கப்பட... Read more
மன்னார் நிருபர் (1-06-2021) வன்னி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை வவுனியா நகர சபை ஊடாக தகனம் செய்யும் நடவடிக்கைகளின் போது உறவினர்களிடம் பணம் அறவீடு செய்யப்படு... Read more