பு.கஜிந்தன் எமது ஒற்றுமையை குலைப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் நாட்டப்பட்ட விஷச் செடிகள் தற்போது விருட்சமாகி தமிழ் தேசியக் கூட்டமைப்பை சீர்குலைத்து விட்டது என ஜனநாயக தமிழ் தேசியக்... Read more
-ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் அ.றொஜன். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) பின்தங்கிய கிராமங்களை தரமுயர்த்தி அக்கிராமங்களில் உள்ளவர்களின் விளையாட்டு , கலை மற்றும் கலாச்சாரம் போன்ற... Read more
28ம் திகதி திங்கட்கிழமையன்று மாலை யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் குறித்த பரப்புரை கூட்டம் இடம்பெற்றது. சோசலிச சமத்துவக் கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் பரமு திருஞானசம்பந்தர், சோ... Read more
தமிழர்கள் இல்லாமல் தமிழ்த் தேசியம் சாத்தியமாகாது.அவ்வாறு இருக்கையில் தமிழர் தாயகத்தில் தமிழர்களை இல்லாமல் செய்து விட்டு பிரான்ஸிலும்- கனடாவிலுமா தமிழ்த்தேசியத்தைப் பேசப்போகின்றனர்? என அங்கஜன... Read more
பு.கஜிந்தன் எங்களுக்கு எதிராக தமிழ் மக்களிடம் கூறுவதற்கு எந்த விடயமும் கிடையாது. இதனால் சர்வதேச விசாரணை என்ற விடயத்தை இவர்கள் கையில் எடுத்திருக்கின்றார்கள். தமிழ் மக்களை இனவாத ரீதியாகச் சூடா... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (28-10-2024) மன்னார் மாவட்டத்தில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான பெரும் போக பயிர்ச்செய்கைக்கான முதலாவது நீர் வினியோகமானது 28ம் திகதி அன்று திங்கட்கிழமை க... Read more
– ஈ.பி.டி.பியின் வேட்பாரளர் மனோகரன்! சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்ப்பவர்களையும் சுயநலன்களுக்காக செயற்படுகின்றவர்களையும் மக்களுக்காக உழைப்பவர்களையும் மக்கள் இனங்கண்டுள்ள்ளனர். அதனால் நடைபெற... Read more
பு.கஜிந்தன் 28-10-2024 அன்றையதினம் கோப்பாய் வடக்கு றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு முன்பாக பெற்றோர் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். இதன்போது வீதி மறியலிலும் ஈடுபட்டனர். ஆசிரியர் பற்றாக்குறை,... Read more
பு.கஜிந்தன் கடந்த வாரம் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஈ.ஏ.எம்.டாக்டர் எஸ்.ஜெயசங்கர் அவர்களினால் கையளிக்கப்பட்ட நூல் ஒன்று யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவரால் வடக்கு ஆளுநர் திரு.வேதநாய... Read more
(மன்னார் நிருபர்) (25-10-2024) வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சம்சோன் ஜெறோம் 25-10-2024 அன்று கட்டுக்கரை குளத்தின் கீழ் விவசாயிகள்... Read more