பு.கஜிந்தன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிராந்திய ஆயுதம் மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதிநிதியும், மட்டக்களப்பு மாவட்ட உப அலுவலகத்தின் தலைவருமான அலெக்ஸாண்டர் புரோவ் (Aleksandr Burov), வ... Read more
பு.கஜிந்தன் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் அரச அடக்குமுறைகளுக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் பல்கலைக்கழக மூன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இன்றைய தினம் நண்... Read more
பசுமை அமைதி விருதுகள் விழாவில் ஐங்கரநேசன் ஆதங்கம் சிறந்த தலைமைத்துவப் பண்பின் வெளிப்பாடு தொடர்ச்சியாகத் தலைமைப் பதவிகளில் அமர்வது அல்ல. உரிய நேரத்தில் தலைமை வகிபாகத்தைப் பொருத்தமான இன்னொருவர... Read more
( கனகராசா சரவணன்) கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்களின்; சம்பளப் பிரச்சினை மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கோரி இன்று செவ்வாய்க்கிழமை (19) மட்டக்களப்ப... Read more
இலங்கை கல்வி அபிவிருத்திக் குழுமத்தின் ஏற்பாட்டில் இலங்கைக்கு வருகை தந்திருந்த முனைவர் Dr. சரண்யா ஜெயக்குமார் அவர்களின் கருத்தரங்கு பாடசாலை அதிபர் தலைமையில் யா/ வட்டு இந்துக் கல்லூரியில் 14.... Read more
இந்திய – இலங்கை மீனவர்களது பிரச்சினை குறித்து, வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி.சுப்பிரமணியம் அவர்களது இல்லத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு. Read more
வெடுக்குநாறி மலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளனர். தொல்லியற் போர்வையிலான பண்பாட்டு அழிப... Read more
பு.கஜிந்தன் இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து வரும் 26 ஆம் தேதி கடலில் இறங்கி திருவோடு ஏந்தி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்த மீனவர்கள் நடத்திய... Read more
மகளிர் தினத்தினை கொண்டாடும் முகமாக கொமர்சல் வங்கியின் “அனகி” செயற்றிட்டத்திற்கு அமைய இன்றைய தினம் பெண்களுக்கான இலவசமாக மருத்துவ பரிசோதனை இடம்பெற்றது. திருநெல்வேலி கொமர்சல் வங்கி... Read more
முல்லைத்தீவு கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு போர் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் காயமடைந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பாடசாலையின் இல்ல மெய்வல்லுன... Read more