(மன்னார் நிருபர்) (29-04-2021) மன்னார் மாவட்டத்தில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு 2ஆம் கட்ட கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகி தடுப்பூசிகள் ச... Read more
வவுனியாவில் 1528வது நாளாக சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்ட பந்தலில் மாமனிதர் தராக்கி சிவராமுக்கு உணர்வுப்பூர்வமான அஞ்சலி நடைபெற்றது. அதன்போது கருத்து தெரிவித்த அவர்கள். தமிழர் பூகோள அரசிய... Read more
சில வாரங்களுக்கு முன் கத்தோலிக்க திருச்சபையின் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். மே 18 ஐ நினைவு கூர்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்பதே அது. கத்தோலிக்க திரு... Read more
மன்னார் மாவட்ட சுகாதார பணிப்பாளர் (மன்னார் நிருபர்) (28-04-2021) மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 351 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ் ந... Read more
மன்னார் நிருபர். 28-04-2021 நடுநிசியில், கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை,... Read more
மன்னார் அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல் (மன்னார் நிருபர்) (28-04-2021) மன்னார் மாவட்டம் தற்போதைய சூழ் நிலையில் பாதுகப்பாக உள்ள போதிலும், நாங்கள் கவனம் இன்றி நடந்து கொண்டால் எதிர் வரும் நாட... Read more
வடமாகாணத்தில் நோய் பரவலைத் தடுக்கும் வகையில், சுகாதார கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனி... Read more
இலங்கையில் கடமையாற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் தூதுவர்களுக்கும் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொழும்ப... Read more
இலங்கையின் மிகவும் நீண்ட காலத்திற்குப் பின்னர் அரசியல்வாதி ஒருவர் மான நஸ்ட கோரி ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முனைந்தது தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனது... Read more
தனது உடல் தளர்ந்த நிலையிலும் உற்சாகத்தோடு தந்தை செல்வாவின் 44வது நினைவேந்தலில் கலந்து கொண்டார் இரா. சம்பந்தன் அவர்கள். இந்த நிகழ்வு திருகோணமலையில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்த... Read more