ஈழமகன் முல்லைத்தீவு முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கெதிராக நட்டாங்கண்டல் மக்கள் இன்று மாலைஇலிருந்து இரவு வரை ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத... Read more
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி ந.நிசாந்தினி (மன்னார் நிருபர்) (11-03-2023) மகளிர் தினம் பெண்களினால் கொண்டாடப்படுவதை விட குறித்த மகளிர் தினத்தை ஆண்களின... Read more
(மன்னார் நிருபர்) (08-03-2023) சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்துடன் கூடிய உலர் உணவு பொதிகள் இன்றைய தினம் புத... Read more
ஆத்திமோட்டை கமக்கார அமைப்பின் செயலாளர் ஐ.கணேசபதி மன்னார் நிருபர் (09-03-2023) மாந்தை மேற்கில் சட்டவிரோதமாக இடம் பெறும் செயற்பாடுகளுக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறு... Read more
– சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் (மன்னார் நிருபர்) (10-03-2023) வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம் உயிர் ஆபத்தை ஏற்படுத்துவதில்லை.எனினும் வெள்ளை பூரான் தொடர்பில... Read more
மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா வவுனியா பொலிஸாரால் நேற்று (09-03-2023) கைது செய்யப்பட்டார். காணாமல் ஆக்கப்ப... Read more
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிதி அனுசரணையில் பெண்கள் அபிருத்தி நிலையத்தின் ஒழுங்குபடுத்தலுக்கமைய விதை கச்சான்கள் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய... Read more
(09-03-2023) மட்டக்களப்பு – பட்டிப்பளை பிரதேசத்திற்கு உட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுதியிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். தாந்தாமலைப்... Read more
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் 09-03-2023 , விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்யுமாறு கோரி புலோலி கமநல சேவைகள் நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. விவசாயிகளுக்கு... Read more
இலங்கை மீண்டும் பன்னாட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகளில் சர்வதேச சட்டங்கள் மற்றும் பொது அரசியல் உரிமைகளைக் கண்காணிக்கும் சுயாதீன வல்லுநர்கள் அ... Read more

















