கடந்த திங்கட்கிழமை நள்ளிரவுக்கு பின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கின்றார். அரசியல் அமைப்பின் 70 (1) அ உருப்புரையின்படி அவர் இனி நாடாளுமன்றத்தை... Read more
(22-2-2023) மன்னார் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் கரீம் முஹம்மது ராசீக் தனது 56 ஆவது வயதில் இன்று புதன்கிழமை காலமானார். -திடீர் மாரடைப்பு காரணமாக இன்று புதன்கிழமை(22) மன்னார் மாவட்ட பொது வைத... Read more
அனைத்துலக மருத்துவநல அமைப்பு, மற்றும் றட்ணம் பவுண்டேசன் அனுசரணையில் கிளிநொச்சி வடக்கு கல்விவலயம், ஆரம்ப முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திப் பிரிவின் ” முழு நிலா நாள் ” றங்கன் முன்பள்ள... Read more
(மன்னார் நிருபர்) (21-02-2023) மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு,மன்னார் நீதி மன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு,மீண்டும் வவுனியா சி... Read more
அமலமரித் தியாகிகள் சபையின் மாகாண முதல்வராக நியமிக்கப்பட்ட அருட்பணி செபஸ்ரியான் போல் ஜெயந்தன் பச்சேக்
(மன்னார் நிருபர்) (19-02-2023) அமலமரித் தியாகிகள் சபையின் மாகாண முதல்வராக அருட்பணி செபஸ்ரியான் போல் ஜெயந்தன் பச்சேக் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கான மகத்தான வரவேற்பு,நன்றித் திருப்பலி... Read more
(18-02-2023) 2023 ஆண்டுக்கான மஹா சிவராத்திரி நிகழ்வானது இன்று சனிக்கிழமை (18) மன்னாரில் பாடல் பெற்ற தளமான திருக்கேதீஸ்வரத் சிறப்பாக இடம் பெற்றது இலங்கையின் வடக்கி,கிழக்கு மற்றும் தென் பகுதிக... Read more
(18-02-2023) மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விளையாட்டு கழகங்களை ஒன்றினைத்து அவர்களுக்கான தேக வலுவூட்டல் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை காலை மாந்தை மேற்கு பிரதேச செயலக கேட்போ... Read more
(கனடா உதயனின் பிரத்தியேக சிறப்புக் கட்டுரைத் தொடர்: பகுதி 4) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி மேற்கத்திய கலாசாரத்தின் நம்பிக்கைகளில் 13 என்னும் இலக்கம் துரதிருஷ்டம் வாய்ந்த எண்... Read more
(கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர் –அத்தியாயம்-4) “ரணிலை ஒழுங்காக சமாதான நடவடிக்கையை முன்னெடுக்க விட்டிருந்தால் சமாதானம் வந்திருக்கும் அல்லது போரழிவு இல்லாமல் புலிகள் அழிந்திருப்பார்கள்” என... Read more
Siva Parameswaran A judgment of the Indian Supreme Court permitting the use of banned purse-seine fishing could potentially affect the lives of thousands of Tamil fishermen along the Norther... Read more











