இலங்கையின் மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களை பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தும் நாடகத்தை தோட்டக் கம்பனிகள் முன்னெடுப்பதை அவதானிக்க முடிகிறது. அதன் அடிப்படையில்தான் கடந்தவாரம் தோட்ட துரைமார் ஹட்... Read more
(மன்னார் நிருபர்) (10-03-2021) மன்னார் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பை மன்னார் மாவட்ட மக்களுக்கும், மீனவர்களுக்கும் பாவனைக்காக வழங்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள உரிய அதிகாரிகளின் க... Read more
வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவித்தல்! மன்னார் நிருபர் (11-3-2021) இன்று வெள்ளிக்கிழமை வருடாந்த சிவராத்திரி நாள் வழிபாடுகள் நடைபெறவுள்ளது. ஆனால் கடந்த வாரத்திலிருந்து யாழ் மாவட்டத... Read more
“ஐநா எனப்படுவது எங்கள் எல்லோரையும் இணைக்கும் ஒரு அற்புதமான கருத்து. அது மேலும் பலம் அடைவதை மேலும் சிறப்பானதாக; உறுதியான நிலைப்பாடுடைய ஒன்றாக வருவதை விரும்புகிறேன். ஆனால் இப்பொழுதும் ஐ.நா.மன... Read more
(மன்னார் நிருபர்) (10-03-2021) மன்னாரில் இருந்து கொழும்பிற்கு புகையிரதத்தில் பயணிக்கும் மக்கள் ஆசன முற்பதிவு இல்லாமையினால் தொடர்ச்சியாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். இந்த... Read more
மன்னார் நிருபர் (10-03-2021) சைவ தமிழ் மக்களால் மகோன்னத நாளாக அனுஷ்டிக்கப்பட்டுவரும் மகா சிவராத்திரி நன்னாளினை முன்னிட்டு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மீள்பதிப்புச் செய்யப்ப... Read more
மன்னார் நிருபர் (09-03-2021) மன்னார் மாவட்ட பகுதிகளில் காணி தொடர்பாக இடம் பெறும் சட்ட பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் குறித்த காணி தொடர்பில் மன்னார் மாவட்ட பகுதிகளில் ஏற்பட்டிருக்கும்... Read more
(மன்னார் நிருபர்) 09-03-2021 2021 ஆண்டுக்கான மஹா சிவராத்திரி தினம் வருகின்ற வியாழக்கிழமை (11) சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக திருக்கேதிஸ்வர ஆலயத்தில் விசேட பூஜைகளுடன் இடம் பெறவுள்ள நிலையில்... Read more
மன்னார்நிருபர் (09-03-2021) மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மன்னார் சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து இன்றைய... Read more
இலங்கையில், கொழும்பு தெஹிவளை பிரதேச செயலகத்தினால், ஆண்டு தோறும் கலை இலக்கியத்துறை சார்ந்தவர்களை தேர்ந்தெடுத்து கௌரவிக்கும் தெஹிவளை ‘ஸ்ரீ விபூதி விருது’ வழங்கும் தேர்வில், நாடறிந்த எழுத்தாளர்... Read more