(மன்னார் நிருபர்) (05-03-2021) மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 30 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கடல் அட்டைகளை இன்று வெள்ளிக்கிழமை (5) பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல்படை மற்... Read more
ஜெனிவாவை இன்னமும் தமிழ் கட்சிகள் புரிந்துகொள்ளவில்லையென தமிழர் இயக்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் ம.பொஸ்கோ தெரிவித்துள்ளார். எமது ஊடகத்தின் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரி... Read more
ஆலயத்தின் பிரதம குரு கருணாநந்த குருக்கள் தெரிவிப்பு. (மன்னார் நிருபர்) (05-03-2021) கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் இவ்வருடத்திற... Read more
-இரணை தீவு மக்கள். மன்னார் நிருபர் (05-03-2021) ‘கொரோனா’ தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து இரணை தீவு மக்கள் முன்னெடுத்து வர... Read more
(மன்னார் நிருபர்) (5-03-2021) மன்னார் மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கான வீடுகளை முழுமையாக பூரணப் படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள... Read more
வட மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபை (மன்னார் நிருபர்) (05-03-2021) நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மன்னார் நகர அபிவிருத்திக்கு முன்னெடுக்கப்பட உள்ள 420 மில்லியன் ரூபாய் அபிவிருத்தி திட்டத்த... Read more
(மன்னார் நிருபர்) (05-03-2021) வட மாகாண ஆளுனரின் சிந்தனைக்கு அமைவாக ஒரு வங்கி ஒரு கிராமம் எனும் கருப்பொருளில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சாளம்பன் கிராமத்தில் வறிய மக்களின்... Read more
ஆனந்தசங்கரி தெரிவிப்பு 2004ம் ஆண்டு மாவை. சேனாதிராஜாவிற்கு ஒரு கட்சியும் தலைவர் பதவியும் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தி அதனைப் பெற்றுக் கொண்டார். விடுதலைப் புலி... Read more
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் இழந்த உரிமைகளையும் சலுகைகளையும் குறிப்பாக கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தையும் மகிந்தா தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூலம் பெற்றுத் தருவதாகவும... Read more
சிவா பரமேஸ்வரன் — மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் இலங்கையின் வடக்கே போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் தமிழர்களுக்கு சொந்தமான செழுமையான விளைநிலங்கள் திட்டமிட்ட வகையில் தொல்லியல... Read more