எமது யாழ் செய்தியாளர் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் கடந்த 3 மாதங்களில் யாழில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மருத்துவர்கள் கடும் கவலை வெளியிட்டுள்ள... Read more
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். நாவற்குடாவைச்... Read more
(23-09-2022) கொழும்பில் பிரபல பாடசாலை ஒன்றின் உதவி அதிபர் மது போதையில் பாடசாலைக்கு வருகை தந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பாடசாலைக்கு வருகை தந்த ஆசிரியர் தனது கடமைகளை செவ்வனே நிறைவேற்றியுள... Read more
இலங்கையில் இந்திய இராணுவத்தை நிலைநிறுத்திய போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பொறிமுறைகள் மூலம் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என நான்கு... Read more
(24-09-2022) கடந்த காலங்களில் பகிரங்கமாக கொல்லப்பட்ட பல தமிழர்களுக்கு இதுவரை நியாயம் கிடைக்கப்பெறவில்லை.தமிழர்களுக்கு எதிரான கொலை, பயங்கரவாத தடைச்சட்டம் இன்று சிங்களவர்களுக்கு எதிராக திரும்ப... Read more
(21-09-2022) யாழ். வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டு காணிக்கு வல்வெட்டித்துறை நகரசபையினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது... Read more
றிசாட் சிட்டி, சயிட் சிட்டி உட்பட அனுமதி அற்ற 6 கிராமங்களால் மன்னார் பிரதேச சபைக்கு தொடர்ச்சியாக பல லட்சம் வருமானம் இழப்பு மன்னார் நிருபர் 23-10-2022 மன்னார் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதி... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் அண்மைக் காலத்தில் உலகளவில் நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டு வந்ததில் பனாமா பேப்பர்ஸ் மற்றும் பண்டோரா பேப்பர்ஸ் ஆகியவை முக்கியமானவை. சர்வதேச... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் இனிவரும் காலத்தையாவது ‘மக்களுக்கான அரசியலாக‘ செய்ய வாருங்கள். மலையகத்தின் தலைவிதியை மாற்றி எழுதப் புறப்பட்ட ‘மலையக தொழிற்சங்க அரசியல் தலைமைகளை... Read more
யாப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். உலகின் பல நாடுகளில் மத உரிமை அடிப்படை உரிமைகளில் ஒன்று. இதை ஐ நா மன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. வழிபாட்டு நிலங்கள் அபகரிக்கப்படுவது மனித உரிமை மீறல் செய... Read more



















