யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் 2009க்குப் பின்னரான 14ஆவது மாவீரர் நாள் வருகிறது. கடந்த 13 ஆண்டுகளாக தாயகத்தில் மறைவாகவும், ரகசியமாகவும், வெளிப்படையாகவும் ஏதோ ஒருவிதத்தில் மாவ... Read more
தெற்காசியாவின் சாபக்கேடு குடும்ப ஆட்சி. இதில் எந்த நாடும் கட்சியும் விதிவிலக்கல்ல. இலங்கையில் தற்போது நடைபெறும் ஆட்சியும், அத்துடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் இதற்கு மிகச் சிறந்த உதாரண... Read more
மன்னார் நிருபர் (23-11-2022) ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியர் அடிப்படை வசதிகள் செய்து தரவில்... Read more
மக்கள் ஆதரவு இலலாத ‘நவீன ஹிட்லர்’ ரணில் கொக்கரிப்பு அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்குடன் மற்றுமொரு போராட்டம் நடைபெற ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள... Read more
(மன்னார் நிருபர்) (22-11-2022) மன்னார் – வெள்ளாங்குளம் பகுதியில் 7 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கடற்படையினரால் இன்று(22) செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர்... Read more
மா.க.ஈழவேந்தன் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர், இலங்கை. “நில்லாவுலகில் நில்லோம் செல்வோமே” என்று மணிவாசகப் பெருந்தகை கூறிய கூற்று அனைத்து மக்களுக்கும் உரிய கூற்றாகும். செந்தமிழுக்கும் சிவநெறிக... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் ஆளும் வர்க்கத்தின் தொடர் வெற்றிகள்குறித்து அரகலயா உற்பட அணைத்துதரப்பினரும் சிந்தித்தாக வேண்டும். இன்று நாங்கள் நாளை நீங்கள். அந்த நாள் உங்களை நோக்க... Read more
(மன்னார் நிருபர்) (22-11-2022) மன்னாரில் இருந்து சர்வமத குழு ஒன்று நேற்றைய தினம் (21) திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள சர்வமத தலைவர்களை சந்தித்ததோடு, மத ஸ... Read more
மன்னார் நிருபர் (21-11-2022) மன்னார் மாவட்டத்திற்கான உதவித் தேர்தல் ஆணையாளராக வி. சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் முன்னிலை இன்றைய தினம்(21) மதி... Read more
மன்னார் நிருபர் (22-11-2022) மாவீரர் வார ஆரம்ப நாளான இன்று பண்டிவிரிச்சான் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத் துப்பரவு பணியில் மாவீரர்களின் உறவுகளுடன் இணைந்து... Read more

















