‘வனமே என் இனமே’ காணொலிப்பாடல் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது!
வனம் இன்றிப்போனால் எம் இனம் இன்றிப்போகும் என்ற கருப்பொருளில் வனங்களின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லும் வனமே என் இனமே என்ற காணொலிப்பாடல் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் நேற்று வெள்ளிக்கிழ... Read more
மன்னார் நிருபர் (25-11-2022) மன்னாரில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு எதிராக அடம்பன் பொலிஸாரால் நேற்றைய தினம் வியாழக்கிழமை (24) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இடைக்கால தடை ஒன்றை பெற்ற நில... Read more
வனங்களைக் காப்போம் என்ற கருப்பொருளோடு நம் தேசத்தில் பொ. ஐங்கரநேசன் அவர்கள் தலைமையில் இயங்கும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் வெளியிடும் ‘வனமே என் இனமே’ காணொலிப் பாடல் வெளியீடு யாழ்ப... Read more
(மன்னார் நிருபர்) (25-11-2022) நானாட்டான் பிரதேசச் செயலக பிரிவின் இவ்வருடத்திற்கான (2022) சர்வதேச சிறுவர் தின விழா நேற்று வியாழக்கிழமை மாலை சூரிய கட்டைக்காடு புனித செபஸ்தியார் ஆலய வளாகத்தில்... Read more
வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸார் மற்றும் பிராந்திய தொற்றா நோய்கள் தடுப்பு பிரிவினர் இணைந்து நடவடிக்கை (மன்னார் நிருபர்) (25-11-2022) நாட்டில் ஏற்படும் விபத்துக்களினால் ஏற்படுகின்ற காயங்கள்... Read more
பாராளுமன்றத்தில் ரணில் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக அவர் உரை அமைந்தது இலங்கை போன்ற நாடுகளில் ஹிட்லர் போன்ற கொடிய மனிதர்கள்போல எவரும் வர முடியாது என்று பாராளுமன்றத்தில்... Read more
(25-11-2022) அண்மையில் கப்பல் மூலம் கனடா வருவதற்கு முற்பட்டு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். சாவகச்சேரியை சே... Read more
கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி & சிவா பரமேஸ்வரன் இலங்கையின் முக்கிய சுற்றுலா கவர்ச்சிகளில் யானைகளுக்கு முக்கிய இடமுண்டு. கண்டி பெரஹர போன்ற சமூக-சமய நிகழ்வாக இருந்தாலும் சரி அல்லது பின்னவல... Read more
( கனடா உதயனின் சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்;- 05) யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். கார்த்திகை மாதம் ஈழத்தமிழர்களுக்கு மிகவும் உணர்வுபூர்வமானது. சமூக சமய ரீதியாகவும் முக்கியத்துவம... Read more
ஜெகதீஸ்வரன் டிஷாந்த் முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கு இன்று காலை (24)வருகைதந்த முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள 591 ஆவது பிரிகேட் முகாம் படையினர் ஊடக அமையத்தின் தகவல்கள் தருமாறு கோரியுள்ளனர். சீர... Read more

















