சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் ‘Light at the end of the tunnel’ நம்பிக்கையூட்டும் ஒரு சாத்தியம் இருக்கலாம் என்பதை உணர்த்தும் இந்த ஆங்கில பழமொழி பலருக்கு ஒரு ஆறுதலை அளிக்கும்.... Read more
(மன்னார் நிருபர்) (5-1-2023) மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட போசாக்கு குறைவான மற்றும் வறிய குடும்பங்களுக்கு உலக உணவுத் திட்டம் மற்றும் வேல்ட் விஷன் இணைந்து முன்னெடுக்கும் உலர் உணவு ப... Read more
(மன்னார் நிருபர்) (5-01-2023) வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் ‘ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற... Read more
(5-1-2023) மன்னாரில் சட்டவிரோதமான முறையில் கடலட்டைகளை பிடித்த 09 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இன்று வியாழக்கிழமை (5) அதிகாலை மன்னார் அச்சங்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்... Read more
வலி வடக்கு மீள் குடியேற்ற செயல் வீரரும் சமூகத் தொண்டரும் மீனவச் சமூகத்தின் உரிமைகளுக்காகப் போராடியவருமான மயிலிட்டி அ. குணபாலசிங்கம் அமரரானார் என்ற செய்தி அவரை நேசித்தவர்கள் வாழும் உலகெங்கும்... Read more
2023 ஆம் ஆண்டிலாவது உலக நாடுகளிடம் கையேந்தாத நிலைக்கு இலங்கை வளர்ச்சியடைய வேண்டும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் அவர்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆனா... Read more
(மன்னார் நிருபர்) (04-01-2023) மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையில் இருந்த கடற்படை சிப்பாய் ஒருவர் மீது நேற்று செவ்வாய்க்கிழமை(3) மாலை யானை தாக... Read more
(04-01-2023) முன்னாள் பரிசுத்த பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் திருத்தந்தை இறைபதமேந்தியதையொட்டி அவருக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (04) முற்பகல் கொழும்பிலுள்ள அப்போஸ்தலிக... Read more
மன்னார் நிருபர் (4-01-2023) ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் திருமதி கன்னி விக்னராஜா (Kanni Wignaraja) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபத... Read more
(மன்னார் நிருபர்) (04-01-2023) வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் ‘ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவத... Read more











