மன்னார் நிருபர் (12-11-2022) மன்னர் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று சனிக்கிழமை (12) காலை விஜயம் செய்த... Read more
(11-11-2022) , இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அக்கரைப்பற்று நிந்தவூர் நாவிதன்வெளி சம்மாந்துறை பிரதேச பகுதிகளில் வாழும் மக்கள் மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.... Read more
சிவா பரமேஸ்வரன் – மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல எல்லா நாடுகளிலும் `இப்படியும்-அப்படியும்` ஆட்கள் இருக்கவே செய்கிறார்கள். இந்தியர்கள் ஒன்றிற்கும் உதவாத... Read more
சில நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் பயணிகளுடன் தத்தளித்த கப்பலில் இருந்து பயணிகள் பலர் மீட்கப்பட்டிருந்தனர். குறித்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கைய... Read more
( கனடா உதயனின் சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்;- 03) யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். உலகெங்கும் வளமான விளைநிலங்கள் இராணுவப் பயன்பாடு உட்பட இதர பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வர... Read more
– ரவிகரன், சிவநேசன் உள்ளிட்டவர்கள் பிணையில் செல்ல அனுமதி. (10-11-2022) முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறாக செயற்பட்டதாக தெரிவித்து பௌத... Read more
(மன்னார் நிருபர்) (10-11-2022) வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதிகளுக்கும், இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனுக்கும் இடையில் யாழ்.துணைத் தூதுவராலயத்தில் இன்று வ... Read more
ஜெகதீஸ்வரன் டிஷாந்த் யாழ்.மருதடி வீதியில் உள்ள யாழ்.இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்றிரவு இனம் தெரியாத நபர்களினால் கண்ணாடி போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, நேற்று இரவு யாழ்... Read more
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றாக காணப்படுகின்ற மஸ்கெலியா லக்கம் தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திறன் வகுப்பறை அங்குரார்பண நிகழ்வு ப... Read more
எமது யாழ் செய்தியாளர். கடற்படைக்கு ஒரு புலனாய்வுப் பிரிவு, இராணுவத்திற்கு ஒரு புலனாய்வுப் பிரிவு, பொலிஸ் புலனாய்வு பிரிவு, பயங்கரவாத தடைப் புலனாய்வு பிரிவு என பல புலனாய்வு பிரிவினர் வடக்கு க... Read more

















