வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் தமிழ் மக்களுடன் கைகோர்த்துப் பயணிக்க எவரும் இல்லை தாயகத்திலும் புலத்திலும் பிரிந்து நின்று அரசியல் செய்கின்றனர். தாமே பாதை வெட்டிப் பயணிக்க வேண்டிய நிலையி... Read more
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் கிளிநொச்சி மாவட்ட சுற்றுவட்ட காரியாலயம் , வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் கிளிநொச்சி அக்கராயன் ஜெயபுரம் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட... Read more
– புத்தாண்டுச் செய்தியில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது சிங்களத்தின் இனவழிப்பில் இருந்து ஈழத்தமிழர் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய அரசியல்... Read more
(மன்னார் நிருபர்) (01-01-2023) -மன்னார் மறை மாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் மன்னார் புனித செபஸ்தியா... Read more
(மன்னார் நிருபர்) (31-12-2022) தலைமன்னாரில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தில் இருந்து ஒரு தொகுதி ஐஸ் போதைப்பொருளை பேசாலை பொலிஸார் நேற்று(30) இரவு மீட்ட... Read more
எமது யாழ் செய்தியாளர் இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல் எப்போது நடைபெறும் என்று உறுதியாகத் தெரியாவிட்டாலும், பல கட்சிகள் அதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கிவிட்டன. அவ்வகையில் உள்ளூராட்சித் தேர்த... Read more
எமது யாழ் செய்தியாளர் யாழ் மாநகர சபையில் ஆதரவை இழந்ததையடுத்து மாநகர முதல்வர் பதவி விலகும் நிலைக்கு ஆளாகி அதிலிருந்து விலகியுள்ளார். அவர் சமர்ப்பித்த வரவு செலவு திட்டம் முதல் முறை சபையில் தோல... Read more
மன்னார் நிருபர் (30-12-2022) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாண பணிப்பாளராக என். எம்.முனவ்பர் நியமிக்கப்பட்டுள்ளார். மகரகமவில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமை காரியாலயத்தில்... Read more
பொ. ஐங்கரநேசன் தெரிவிப்பு கடந்த சில நாட்களாகச் சீன அரிசி பற்றி அதிகம் பேசப்படுகிறது. சமைத்த பலர் சாப்பிட முடியாதவாறு குழைந்துபோய் இருப்பதாகக் குறைப்பட்டுக்கொள்கிறார்கள். இது சீனர்களின் உணவுப... Read more
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கச் செயலாளர் ராஜ்குமார் அறிவிப்பு பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு ஏன் கனடிய தமிழ் காங்கிரஸ் பயப்படுகிறார்கள்? கனடிய தமிழ் காங்கிரஸ் தமிழ் தேசியக் கூட்டமை... Read more











