(மன்னார் நிருபர்) (21-11-2022) மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பகுதி மற்றும் கிராமப் பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த அடம்பன் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்றைய தினம... Read more
மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்வதும் அந்தப் பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள் குறித்து கலந்து ரையாடுவதுமே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு... Read more
ஜெகதீஸ்வரன் டிஷாந்த் முல்லைத்தீவு சாலை கடல் நீர் ஏரியில் ஏரல் எடுக்க சென்ற இளைஞன் கடல் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார் முல்லைத்தீவு சாலை கடல் நீர் ஏரியில் ஏரல் எடுக்க சென்ற இளைஞன்... Read more
ஜெகதீஸ்வரன் டிஷாந்த் போலீசார் மற்றும் பொதுமக்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று இந்ரு முல்லைத்தீவு மாங்குளம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதி... Read more
எமது செய்தியாளர் நடராசா லோகதயாளன் ஜனாதிபதி ரணிலின் வவுனியா விஜயம் தமக்கு ஏதேனும் ஒரு வகையில் சிறியளவிலான விமோசனத்தையாவது தரும் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகிப் போனது என்று வட மாகாண தமிழ் மக... Read more
எமது யாழ் செய்தியாளர் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மலர்முற்றம் திடலில் `கார்த்திகை வாசம்` என்ற மலர்க்கண்காட்சியை ஆரம்பித்துள்... Read more
கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி & சிவா பரமேஸ்வரன் இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு திருக்குறள்- பொருட்பால்-அரசியல்-இறைமாட்சி-குறள் எண் 385 பொருள் வருவாய்க்கான வழிகளை... Read more
-வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பேச்சாளர் என்.எம்.ஆலம் விசனம். (மன்னார் நிருபர்) (18-11-2022) ஜனாதிபதியின் மன்னார் விஜயம் இங்குள்ள மக்களின் பிரச்சினையை அறிவதை விட மாவட்டத்தில் இருக்கின்ற வ... Read more
(18-11-2022) கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் 222 வது கிலோ மீற்றர் பகுதியில் நேற்று (17) மாலை 6 மணி அளவில் வேனுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்க... Read more
(18-11-2022) மினுவாங்கொடை, பொல் வத்த பிரதேசத்தில் நேற்று இரவு பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், தற்போது வெளிநாட்டில் உள்ள குற்றவாளியான உரகஹா இந்திக்கவின... Read more

















