சிவா பரமேஸ்வரன் – லண்டன் ஒப்பாரிக்கோச்சி, கசந்த கோப்பி, பஞ்சம் பிழைக்க வந்த சீமை, காலங்கள் சாவதில்லை போன்ற புத்தகங்களை வாசிக்க மனதில் தைரியமும் உறுதிப்பாடும் தேவை. அப்படியான வரலாற்றுப... Read more
நடராசா லோகதயாளன் தமிழர்கள் இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதை கண்டு சீனா அநாவசியமாக அஞ்ச வேண்டியதில்லை என்று தமிழர் தரப்பு ஒன்று சீனாவிற்கு தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர்கள் இந்தி... Read more
– கைது செய்யப்பட்ட பொலிஸ் சாரதி விளக்கமறியலில் (மன்னார் நிருபர்) (29-12-2022) மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இன்று வியாழக்கிழமை(29) காலை 10 மணியளவில் இடம்ப... Read more
(மன்னார் நிருபர்) (29-12-2022) கிளிநொச்சியில் இயங்கி வரும் பெண்கள் வாழ்வுரிமைச் சங்க நிறுவனத்தின் அலுவலகம் நேற்று புதன்கிழமை (28) இரவு இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு காரியாலய தொழில்ந... Read more
(29-12-2022) கறிற்றாஸ் வாழ்வுதயம் கடந்த பல ஆண்டுகளாக சமய நல்லிணக்க திட்டத்தை மன்னார் மாவட்டத்தில் அமுல் படுத்தி வருகிறது. சமய முரண்பாடுகள் பல கோணங்களில் தூண்டப்பட்டாலும் இந்தச் சமய நல்லிணக்க... Read more
(மன்னார் நிருபர்) (26-12-2022) சுனாமி அனர்த்தம் இடம்பெற்ற இன்றுடன் 18 வருடங்கள் ஆகின்ற நிலையில் தேசிய பாதுகாப்பு தினம் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப் பட்டுள்ளது. அதற்கமைய மன்னார் மாவட்டத்திலும்... Read more
புதிய ஆண்டு பேச்சுவார்த்தைகளோடு தொடங்குகின்றது. புத்தாண்டு பிறந்த கையோடு மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள்... Read more
(மன்னார் நிருபர்) (28-12-2022) சீன மக்களிடம் இருந்து சீன அரசின் ஊடாக இலங்கை மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொதிகள் இன்றைய தினம் புதன்கிழமை(28) காலை 10 மணியளவில் மன்ன... Read more
வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலய பழைய மாணவன் திரு.S.தவமோகன் அவர்களும், UK- இரட்ணம் பவுண்டேசனும் இணைந்த நிதிப்பங்களிப்பில் எமது பாடசாலைக்கு வழங்கிய திறன் வகுப்பறை ஒன்று இன்று (22.12.20022)... Read more
விவசாயப் பொருட்கள் மற்றும் தானியங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், உலகில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்துடன் கூடிய முதல் பத்து நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. உலக வங்க... Read more











