(14-11-2022) மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் வறுமைக்கோட்டின் கீழ் கல்வி கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு,வடமாகாண ஆளுநரின் நிதி உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஒரு... Read more
(14-11-2022) பொலிஸ் அதிகாரி ஒருவர் 2 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை துன்புறுத்தியது தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. இன்றைய நாள... Read more
எமது யாழ். செய்தியாளர். ஈ.பி.டி.பியின் தலைமை அலுவலகமான ஸ்ரீதர் திரையரங்கிற்கு கடந்த 1998ஆம் ஆண்டு முதல் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படவில்லை என்பதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. யாழ்... Read more
(10-11-2022) யாழ்.போதனா வைத்தியசாலையில் தீவிர இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு புனரமைக்கப்பட்டு நேற்று(09) திறந்து வைக்கப்பட்டது. யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி தலைமையில்... Read more
மன்னார் நிருபர் (12-11-2022) மன்னர் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று சனிக்கிழமை (12) காலை விஜயம் செய்த... Read more
(11-11-2022) , இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அக்கரைப்பற்று நிந்தவூர் நாவிதன்வெளி சம்மாந்துறை பிரதேச பகுதிகளில் வாழும் மக்கள் மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.... Read more
சிவா பரமேஸ்வரன் – மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல எல்லா நாடுகளிலும் `இப்படியும்-அப்படியும்` ஆட்கள் இருக்கவே செய்கிறார்கள். இந்தியர்கள் ஒன்றிற்கும் உதவாத... Read more
சில நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் பயணிகளுடன் தத்தளித்த கப்பலில் இருந்து பயணிகள் பலர் மீட்கப்பட்டிருந்தனர். குறித்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கைய... Read more
( கனடா உதயனின் சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்;- 03) யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். உலகெங்கும் வளமான விளைநிலங்கள் இராணுவப் பயன்பாடு உட்பட இதர பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வர... Read more
– ரவிகரன், சிவநேசன் உள்ளிட்டவர்கள் பிணையில் செல்ல அனுமதி. (10-11-2022) முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறாக செயற்பட்டதாக தெரிவித்து பௌத... Read more

















