மன்னார் நிருபர் (13-02-2021) வரலாற்று சிறப்புமிக்க பெல்லன்வில போதி மரத்தை பாதுகாக்கும் புண்ணிய நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (2021.02.13) முற்பகல் இடம்பெற்றது. மகா... Read more
(மன்னார் நிருபர்) (13-02-2021) மன்னார் மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 வது ஆண்டு நிறைவு யூபிலி விழா இன்று சனிக்கிழமை (13) காலை பாடசால... Read more
மன்னார் நிருபர் (11/02/2021) மன்னார் மாவட்டத்தில் 3 ஆவது கொரோனா மரணம் இன்றைய தினம் (11) நிகழ்ந்துள்ளது. முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 73 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.... Read more
கடந்த கால யுத்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட கண் பார்வை திறனை இழந்து தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வரும் தமது 10 பயன... Read more
(மன்னார் நிருபர்) (11-02-2021) மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் வறுமைக்கோட்டுக்கு உற்பட்ட முன்பள்ளி சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(11) காலை 11 மண... Read more
மன்னார் நிருபர் (11-02-2021) ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடும் வகையிலான சந்... Read more
மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் (மன்னார் நிருபர்) (11-02-2021) மன்னார் மாவட்டத்தில் எதிர் வருகின்ற வாரம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மன்னார்... Read more
(மன்னார் நிருபர்) (11-02-2021) மன்னார் ஆண்டாங்குளம் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை(11) காலை ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குற... Read more
-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் (மன்னார் நிருபர்) (10-02-2021) மன்னார் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 546 ஏக்கர் ஹெக்டெயர் நெற் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் 85 ஆயிரம் மெற்... Read more
மன்னார் நிருபர் (10-02-2021) மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நிறைவுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (... Read more