ஐக்கிய இராட்சியத்தை தளமாகக் கொண்ட இரட்ணம் பவுண்டேசன் மற்றும் இராமலிங்கம் பவுண்டேசன் நிதிப்பங்களிப்பில் மானிப்பாய் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட திறன் வகுப்பறை ஒன்றில் ஆரம்ப பிரிவு மாணவர்க... Read more
(எமது யாழ்ப்பாணச் செய்தியாளர்) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள பாரிய எரிபொருள் தாங்கி ஒன்ற... Read more
மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் சகாயம் திலீபன் (மன்னார் நிருபர்) (30-08-2022) இலங்கையின் போரியல் வரலாற்றில் நீண்ட கால யுக்தியாக வலிந்து காணாமல் ஆக்கப்படு... Read more
மன்னார் நிருபர் (29-08-2022) மன்னார் மாவட்டத்தை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்ரீலேகா பேரின்ப குமார் அவர்களின் ‘கோவர்த்தனம்’ நாவல் நானாட்டான் சிவராசா இந்து வித்தியாலயத்தில் ஞ... Read more
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 16 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய... Read more
(01-09-2022) “கடந்தகாலங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போதிய ஆதாரங்களை இனப்படுகொலை யாக இருந்தாலும் யுத்த குற்றங்களாக இருந்தாலும் அனைத்திற்குமான ஆதாரங்கள் ஆரம்பகாலங்களிலே ஜெனீவாவிற்கு வழங்கியுள... Read more
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பாரிய அளவிலான மக்கள் போராட்டம் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட... Read more
மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள சோதனை சாவடியில் வைத்து சுமார் 11 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது. Read more
புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சில மற்றும் நபர்கள் மீதான தடைகளை அரசாங்கம் நீக்கியிருப்பது தொடர்பாக நான் எழுதிய கட்டுரைக்கு கனடாவில் உள்ள எனது நண்பர் ஒருவர் பதில்வினையாற்றி இருந்தார். ”தாயகத்... Read more
மன்னார் நிருபர் (31/08/2022) மன்னார் மாவட்டத்தில் பழைய சதோச கட்டிடத்திற்கு முன் பகுதியில் பல வருடங்களாக தள்ளுவண்டியில் சர்பத்,பழகலவை மற்றும் குளிர்பானம் விற்கும் சிறு வர்த்தகம் செய்யும் ஒரு... Read more



















