(மன்னார் நிருபர்) (3-02-2021) மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் பகுதியில் புதன் கிழமை 3ம் திகதி காலை 11.45 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் அடம்பன் பிரதேச வைத்தியசாலையில... Read more
(மன்னார் நிருபர்) (03-02-2021) பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்ட பேரணி இன்று (03) காலை பொலிஸாரின் தடைகளை தாண்டி அம்பாறை – பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளத... Read more
இலங்கையின் மோசமான மனித உரிமை மீறல்களின் பின்புலத்திலும், போர்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஒருவரின் கீழ் நாட்டின் இராணுவம் செயல்படும் நிலையிலும், ஐ நா நேரடியாக நாட்டின் இராணுவத்தின் மீது காத்... Read more
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு எதிராகவும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கான தடையுத்தரவை கோரி யாழ்ப்பாணம் நீதிமன்றை கோப்பாய் பொலிஸார் இன்று (... Read more
வெளிநாடுகளிலிருந்து பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்ய எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத்... Read more
இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்விற்காக இந்தியாவினதும் உலக நாடுகளினதும் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளை இலங்கை ஆரம்பித்துள்ளது. முதன்மை நாடுகளின் தீர்மானத்தை எதிர்கொள்வதற்காக ஐக்கியந... Read more
தனியார் பாவனை மற்றும் குறுகிய கால பிளாஸ்ரிக்குகளை மார்ச் மாதம் 21ம் திகதியிலிருந்து தடை செய்வது தொடர்பாக இரண்டு வர்ததமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர இ... Read more
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு வங்கியின் நிர்வாகசபை அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் 2022ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதிவரை குற... Read more
இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பால் • 162 மருத்துவர்கள் • 107 செவிலியர்கள் • 44 ஆஷா பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என மாநிலங்களவையில் இந்திய மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. கொரோனாவைரஸால... Read more
நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையை திருத்தி அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார். மனித உரிமைகளை மீறியதாக இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்ட... Read more