(மன்னார் நிருபர்) (29-01-2021) தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு கிழக்கில் பல்வேறு போராட்டங்கள் இடம் பெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணைய... Read more
தற்போது கொழும்பு மற்றும் அருகில் உள்ள பிரதேசங்களின் வான் பரப்பில் இலங்கை விமானப் படையின் ஒத்திகைகள் நடைபெறுவது காரணமாக விமானப் படையின் விமானங்கள் கொழும்பு வான் பரப்பில் மிகவும் தாழ்வாக பறக்க... Read more
இச்செய்தி எழுதுப்படும் போது இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 7 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். இலங்கையில் ஏற்கனவே 290 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில்,... Read more
தமிழ் மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இ... Read more
இலங்கையில் (Organic ) இயற்கை பசளை முறையில் வீட்டு மரக்கறித் தோட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. எமது ஸ்தாபனத்தினால் இலங்கையில் (Organic ) இயற்கை பசளை முறையில் வீட்டு முற்றத்தில் சிறிய அளவில... Read more
65,000 நிதி அன்பளிப்பின் மூலம் முல்லைத்தீவு மாவட்டம் மூங்கிலாறு கிராமத்தைச் சேர்ந்த கந்தையா சிவானந்தன் அவர்கள் கடந்த கால யுத்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்டு இரண்டு கண் பார்வை திறனை இழந்த நிலை... Read more
மாவனெல்லை மண்ணில் கல்விப் புரட்சியை உருவாக்கி, துறைசார் விற்பன்னர்கள், சமூகத்தில் நற்பண்பு மிக்க பிரஜைகள் என தனது அடுத்த தலைமுறையின் தலைவர்களை உருவாக்கிச் சென்ற மாவனல்லை ஸாஹாராவின் பொற்காலத்... Read more
(மன்னார் நிருபர்) (28-01-2021) மன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் இயக்கத்தில் உருவான ‘எல்லாம் கடந்து போகும்’ குறும் படம் நேற்றைய தினம் புதன் கிழமை(27) மாலை... Read more
இலங்கையின் வடக்கிலுள்ள மதத் தலைவர்கள் ஒருங்கிணைந்து அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்க கோரி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். தமது ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதத்த... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கை உத்தியோகப்பற்றற்ற விதத்தில் வெளிவந்திருக்கிறது. இந்த அறிக்கையின் படி கடந்த கிழமை மூன்று தமிழ் தேசிய கட்சிக... Read more