யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன்.. இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறைகள் அதனைத் தொடர்ந்து ஆரம்பமான விடுதலைப் போராட்டம் என்பனவே எமது வடக்கு கிழக்கு பிரதேசங்களிலிருந்து இலட்சக்... Read more
மன்னார் நிருபர் 27-01-2021 கோட்டைபட்டிணத்தில் மீன்பிடிக்கச் சென்று நடுக்கடலில் உயிரிழந்த 4 மீனவர்கள் இறப்பிற்கு உரிய நீதி விசாரணை வேண்டியும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறும் இலங்கை அரசை கண்டித... Read more
(மன்னார் நிருபர்) (27-01-2021) மன்னாரில் இன்று புதன் கிழமை(27) காலை மேலும் ஒரு தொகுதி பீ.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் ப... Read more
பல்வேறு விதமான அபாயங்களும் நெருக்கடிகளும் இன்றை நம்மை சூழ்ந்திருக்கும் நிலையில் கல்வியும் கலையும் பண்பாடுமே நமது கையில் துணையாக இருப்பதாக ஈழத்தின் எழுத்தாளரும் ஈழத் தமிழ் கலை பண்பாட்டுக் கழக... Read more
மீளநிகழாமை தொடர்பிலான முடிவினை எடுக்கும் அதிகாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கே வேண்டும் என ஐ.நா முகன்மைக்குழு நாடுகளுக்கு வலியுறுத்திறுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவை சர்வதேச க... Read more
மிகவும் பின் தங்கிய பிரதேசத்தை சேர்ந்த தமது பாடசாலைக்கு கனடா நாட்டின் ரொரன்ரோ மனித நேயயக் குரல் அமைப்பு வழங்கிய உதவி பேருதவியாக அமைந்துள்ளதாக கிளிநொச்சி மாயவனூர் அதிபர் திருமதி ல. கோபாலராசா... Read more
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் (மன்னார் நிருபர்) (26-01-2021) ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது அரசு... Read more
கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை வலிந்து எரியூட்டும் இலங்கை அரசின் கொள்கை மனித உரிமைகளை மீறும் செயலாகும் என்று ஐநா எச்சரித்துள்ளது. ஒரு இனம் சார்ந்த கொள்கை நிலைப்பாடாக அதுவுள்ளது ஏற... Read more
எமது இலக்கினை நோக்கி உழைக்கும் போது படிப்படியாக ஒவ்வொன்றையும் கடந்து அதனை அடைய முடியும் என்பதற்கு சான்றாக ஐ.நா ஆணையாளருடைய அறிக்கை அமைவதோடு, தாயகமும், புலமும் ஒன்றாக அரசியல் ரீதியாக பயணிக்கு... Read more
வட்டு இந்து வாலிபர் சங்க கனடாக்கிளையின் வருடாந்த பொங்கல் விழாவினை முன்னிட்டு வட்டுக்கோட்டை பிரதேச பாடசாலைகளில் கல்வி கற்று வரும் கல்வியில் ஆர்வமுள்ள 100 மாணவர்களுக்கு ரூபா 60,000 பெறுமதியில்... Read more