தமிழ் மொழியில் முதல் கிரிக்கெட் வர்ணனையாளர் என்ற பெருமையைப் பெற்றவரும் தலைவர் பிரகாகரன் அவர்களால் பாராட்டப்பெற்று பின்னர் .அழைத்தார் பிரபாகரன்’ என்னும் நூலை எழுதிய பெருமைக்குரிய சாத்தா... Read more
இரணைமடுக் குளத்தின் இரண்டு வான் கதவுகள் 5 மணியளவில் 6 அங்குலங்களால் திறக்கப்பட்டுள்ளன.. இணைமடு நீரேந்தும் பகுதியில் பெய்த மழை காரணமாக நீர் வருகை அதிகரித்தமையால் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்... Read more
(மன்னார் நிருபர்) (22-12-2020) மடு கல்வி வலயத்தில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (22) காலை மடு வலயக்கல்வி பணி... Read more
கொரோனாத் தொற்று உறுதியானவரது மனைவியால், வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அம்மாச்சி உணவகம் மூடப்பட்டுள்ளது. வவுனியா திருவநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவர... Read more
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையிடம் அச்செழு அம்மன் வீதிக்கான புனரமைப்பு அனுமதியையும் வீதிப் புனரமைப்பு பதாகை வைப்பதற்கான அனுமதியையும் கோரி வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்றுப் பொறியியலாளரி... Read more
ஆடம்பரங்களை தவிர்த்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நத்தார் விழாவினை கொண்டாடுவோம் என யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வருடத்தின் நத்தார் த... Read more
பலாலி விமான நிலையத்திற்கு தந்தை செல்வாவின் பெயரை சூட்டுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம், வீ. ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜ... Read more
பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்கள் நாளை (23) அதிகாலை 2 மணிக்குப்பின்னர் இலங்கையில் தரையிறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள ந... Read more
(மன்னார் நிருபர்) (22-12-2020) வன்னி மாவட்டத்தில் ஏற்பட்ட புயலினால் பாதீக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக இழப்பீட்டை வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்... Read more
ஜனவரி மாதத்தில் இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக ஏற்படும் மரணங்கள் அதிகரிக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து... Read more