டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 14.10.2024 அன்றைய தினம் காலை 11.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செ... Read more
– அரச நிர்வாகம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்க உறுதி! ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா 14-10-2024 அன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (12-10-2024) மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குருவில்வான் கிராமத்தில் வறிய குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினால் அமைக்கப்பட்ட புதிய வீடு 1... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (13-10-2024) தொடர்ந்து அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் மற்றும் ஏனைய திடீர் விபத்துக்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயர் தரமானதும் பாதுகாப்பான சத்திர... Read more
மன்னார் நிருபர் (13-10-2024) தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வடமாகாணத்தில் அரச உத்தியோகத்தர்களுக்காக மேற்கொண்ட 150 மணித்தியால பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்... Read more
பல வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட பிரபல பத்திரிகையாளரும் அரசியல் விமர்சனங்களை தீவிரமாக எழுதி வந்தவருமான ‘தராக்கி’ சிவராம் வழக்கு தொடர்பாக வடபகுதி புளட் தலைவ... Read more
பு.கஜிந்தன் தமிழரசு கட்சி சரியான வகையில் தமிழ் மக்களுக்கு நீதியினையும் நியாயங்களையும் பெற்றுக் கொடுக்குமாக இருந்திருந்தால் நாங்கள் சுயேட்சை குழுவாக போட்டியிட வேண்டிய தேவை நமக்கு இருந்திருக்க... Read more
பு.கஜிந்தன் வடக்கு மற்றும் கிழக்கில் மதுபானசாலைக்கான அனுமதி பெற்றவர்கள் எவரும் எமது அணியில் இல்லை என தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், மதுபானசாலை அனுமதி பெற்றவர்க... Read more
150வதுஅஞ்சல் தினத்தை முன்னிட்டு காங்கேசன்துறை தபாலகத்தினால் மாபெரும் இரத்ததான முகாம் ஒனாறு 14-10-2024 அன்ன்றையதினம் நடாத்தப்பட்டது. காங்கேசன்துறை தபாலக அஞ்சல் அதிபர் திருமதி சுதாகரன் சசிகாலா... Read more
மன்னார் வேட்பாளர் சட்டத்தரணி எஸ்.டினேசன். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (14-10-2024) தமிழரசுக் கட்சியை மக்கள் வெறுக்கவில்லை.கட்சியில் உள்ளவர்கள் சிலரின் தன்னிச்சையான செயல்பாடுகளினால் கட... Read more