நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்க கூடாது எனதமிழ் மக்கள் தேசிய கூட்டணி தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்... Read more
கொழும்பு ‘புதிய மகசின்’ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப் பட்டுள்ள ஒன்றிணைந்த அரசியல் கைதிகள் அவசர,அவசிய கவனயீர்ப்பு கோரிக்கையொன்றை விடுத்துள்ளனர். ஏற்கனவே மகசீன் சிறையிலுள்ள அரசியல் கைதி கண்ணத... Read more
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைப்பது குறித்த யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குண... Read more
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெறும் என வலிவடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “தெல்லிப்பழை சுகா... Read more
வவுனியாவில் தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் மீண்டும் செயற்படும் என வலய கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார் வவுனியாவில் கொரனா தொற்றுடன் மாணவர்... Read more
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மவாட்டம், கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைக... Read more
(மன்னார் நிருபர்) (20-12-2020) மன்னார் அயனிஸ்கா மாணவர் தொண்டு நிறுவனத்தினால் மன்-அல் அஸ்ஹார் தேசிய பாடசாலையில் இவ்வருடம் க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன் கருதி கணித பாட... Read more
முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் காணாமல் போன தந்தையும், மகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வவுனிக்குளம் குளக்கட்டில் பயணம் செய்து கொண்டிருந்த கப் ரக வாகனம் ஒன்று நேற்று மாலை குளத்துக்குள் பாய்ந்... Read more
யாழ் நிருபர் வடக்கு மாகாணத்தைப் பிரதிநித்துவப்படுத்தி, லங்கா பிரிமியர் லீக் தொடரில் கலந்து கொண்ட வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு, தனியார் நிறுவனமொன்றின் ஏற்ப... Read more
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றிலும் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர... Read more