இன்று, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேட்டை மையப்படுத்திய புதிய வழக்கொன்றை யாழ்ப்பாண நீதிமன்றில் தமிழ் அரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா அவர்கள் சமர்ப்... Read more
– முன்னாள் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு! ஈபிடிபி கட்சிக்கு ஒரு கொள்கை உள்ளது. அதனை வெற்றி கொள்வதற்கான நேர்த்தியான வேலைத்திட்டங்களை நெறிப்படுத்தியே உரிய பொறிமுறையுடன் தனது பயணத்தை தொடர்கின்... Read more
யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்யப்பெற்ற பாராளுமன்ற தேர்தல் மனுக்களில் அடங்கியுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல்கள் இங்கு காணப்படுகின்றன. தேர்தல் மனுக்கள் தாக்கள் செய்ய வேண்டிய கடைசித... Read more
கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு முனுதாக்கல் செய்த முன்னாள் இரரஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வேட்பு ம... Read more
போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பலசரக்கு கடை உரிமையாளர்! பு.கஜிந்தன் போதைப்பொருளை வைத்திருப்பதாக, யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவ... Read more
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே வீட்டுத்தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் ‘மாணாக்க உழவர்’ எனும் வீட்டுத்தோட்டப் போட்டியை நடாத்தி வருகின்றது. இந்த ஆண்டுக்கான போட்டிக்குரிய வி... Read more
Siva Parameswaran A war-affected grieving mother from the Eastern Province, who was among those in the forefront seeking to find those who have gone missing or victims of enforced disappeara... Read more
(கனடா உதயன் சிறப்பு கட்டுரை) நடராசா லோகதயாளன் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தேர்தல் ஆணையத்திடமிருந்து சங்கைப் பெற்றது பொதுக் கட்டமைப்பை சீற்றம்கொள்ள வைத்துள்ளது. சங்கு சின்னத்தை ஜனநாயகத்... Read more
நடராசா லோகதயாளன் ஈழ விடுதலைப் போரின் முதற்பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி அவர்களின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 9ம் திகதி புதன்கிழமை கிளிநொச்சியில் கடைப்பிடிக்கப்பட்டது. இலங்கைத் தமிழ் அரசுக... Read more
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மலையக தமிழ் மக்களின் பிரதிநிதியாக சுயேச்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கை அடிப்படையாகக் கொண்ட தமிழ் அரசியல் கூட்டணியில் போட்டிய... Read more