கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாட்களுக்கு மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல். இளங்கோவன் அறிவித்துள்ளார். வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவ... Read more
மகர சிறைச்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து, 4 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 25 பேர் வரை காயமடைந்துள்ளனர் . நேற்று மாலை மகர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள... Read more
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடலில் குளித்த போது, அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமை... Read more
கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் கார்த்திகை விளக்கீட்டுக்காக தீபம் ஏற்றிய வயோதிபத் தம்பதியர் இராணுவத்தினரால் மிரட்டப்பட்டு விளக்குகளும் தூக்கி வீசப்பட்டுள்ளன. கார்த்திகை விளக்கீட்டிற்காக வீட்டு... Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின்... Read more
தமிழகக்காவல்துறை துணை ஆய்வாளர்களுக்கான பணித்தேர்வில், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீடு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணை... Read more
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைதுசெய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்ப... Read more
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்திருந்தனர். இந்நிலையில், அதனையும் மீறி பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய வாயிலில் தீபம் ஏ... Read more
இலங்கைக்குள் மேலும் 07 பேர் கொரோனாவினால் காவுகொள்ளப்பட்டனர். இவர்கள் கொழும்பு, கொத்தட்டுவ, மொரட்டுவ, அக்குரஸ்ஸ, சிலாபம் பகுதிகளை சேர்ந்தவர்களாவர். இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் காவுகொ... Read more
யாழ்ப்பாணம் – ஏழாலை உதயசூரியன் சனசமூக நிலையத்தினர் இன்று ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வை இராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து தடுத்து நிறுத்தியுள்ளனர். ஏழாலை உதயசூரியன் சனசமூக நிலையத்தின்... Read more