கொரோனா வைரஸ் நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் துரித அன்டிஜென் பரிசோதனைகள் இலங்கையில் இன்றுமுதல் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தேசிய தொற்று நோயியல் பிரிவின் பிரதானி, வி... Read more
JEKATHEESWRAN PIRASHANTH மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டிக்க நாம் யாரிடமும் அனுமதி பெறத்தேவையில்லை என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்... Read more
(மன்னார் நிருபர்) (18-11-2020) கிளிநொச்சி மக்களின் ஆதரவுடன் மன்னார்-யாழ் பிரதான வீதி,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நாயாற்று வெளி பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று... Read more
மாவீரர் தினத்தில் உயிரிழந்த தமது உறவுகளிற்கு அஞ்சலி செலுத்துவதை தடைசெய்யக்கூடாதென காவ்துறையினர், சுகாதாரத்துறையினருக்கு எழுத்தாணை கட்டளை வழங்குமாறு கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப... Read more
கண்டி பழைய போகம்பறை சிறைச்சாலையில் இருந்து நேற்றிரவு தப்பிச் சென்ற கைதி, கண்டி நகரில் அலுவலகம் ஒன்றுக்கு அருகில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பழைய போகம்பறை சிறைச்சாலையில்... Read more
மாவீரர் நாள் நினைவஞ்சலி தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தற்போது யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடியுள்ளனர். வடமாகாண அவைத்தலைவரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவரும... Read more
(மன்னார் நிருபர்) (18-11-2020) இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் 75 ஆவது பிறந்த நாளான இன்றைய தினம் புதன் கிழமை அவருக்கு ஆசி வேண்டி மன்னார் மாவட்டத்தில் உள்ள சர்வ மதஸ் தலங்களில் பிர... Read more
யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 8 ஆம் திகதி மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தின் சிபார்சுக்கமைய, சம்பவத்துடன் தொடர்ப... Read more
(மன்னார் நிருபர்) (18-11-2020) வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மடு கல்வி வலயத்தில் அதி கூடிய புள்ளியை பெற்று சாதனை படைத்த மாணவி இன்றைய தினம் புதன் கிழமை(18) மதியம் கௌரவிக்கப்... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை 17ம் திகதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – வடமராட்சி மாதா கோவில்வீதி, துன்னாலை வடக்கு கர... Read more