இலங்கை மக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபட்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையிலான கடுமையான பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிப்பதால், இலங்கையில... Read more
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பொருட்கள் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வுகாணப்படாவிட்டால் பேரழிவு மரணங்களுக்கு வழிவகுக்கும் என இலங்கை வைத்திய சபை ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அரச... Read more
(மன்னார் நிருபர்) (11-04-2022) மன்னார் பெரிய கடை சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் பெரிய கடை சனசமூக நிலைய அங்கத்துவ குடும்பங்களுக்கான நல நோக்கு உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (11)... Read more
(11-04-2022) நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப் பட்டுள்ளது. இன்று காலை முதல் தொடர்ச்ச... Read more
(11-04-2022) யாழ். தெல்லிப்பளையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று திங்கட்கிழமை மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு மக்களின் ஏற்பாட்டில் தெல்லிப்பளை பிரதே... Read more
போர் முடிந்த பின் அதிகரித்துள்ள பாதுகாப்புச் செலவு (US $14.92 -> US $17.28 பில்லியன்) விரயமாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு செலவு US $34.7 -> US $200 பில்லியன் வெளிநாட்டுக் கடன் US $50.7 பில்... Read more
(09-04-2022) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டுள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்ற நிலை ஏ... Read more
(09-04-2022) மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன்... Read more
மன்னாரில் எரிபொருள் இல்லாத நிலையில் எரிபொருளுக்காக வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை.
மன்னார் நிருபர் 08-04-2022 மன்னார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணை இல்லாத போதிலும் மண்ணெண்ணை யை பெறுவதற்காக பெண்கள் சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் உச்சி வெயிலிலும்... Read more
இலங்கையில் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருட்கள் இம்மாத இறுதிக்குள் காலியாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டில் நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. சுதந்திரம் பெற்றது முதல் இதுவரை சந்த... Read more

















