(மன்னார் நிருபர்) (14-07-2022) நீண்ட நாட்களின் பின் மன்னாரில் இன்றைய தினம் வியாழக்கிழமை (14) காலை முதல் சீரான முறையில் 900 பேருக்கு லிற்றோ சமையல் எரிவாயு விநியோகிக்க பட்டுள்ளது. மன்னார் பிரத... Read more
நக்கீரன் ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக் கடலுக்குச் சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும், எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும், தீய செயலைச் செய்தவர், அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது.... Read more
இந்திய நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில்,... Read more
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அனுமதியின்றி காட்சிப்படுத்திய விளம்பரப்பலகையினை பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அகற்றியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வீதி அபிவிருத்தி அ... Read more
“இலங்கை மக்கள் கோட்டாபய ராஜபக்ச என்பவரை பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதியாகவே தற்போது கருதுகின்றார்கள். எனவே இலங்கையின் அரசியற் சட்டத்தின்படி அதை கருத்தில் கொண்டு பாராளுமன்றத்தின் சபா... Read more
கனடா உதயனின் சிறப்பு புலனாய்வு கட்டுரை கடறபடை தளபதியின் வீட்டில் ஒளிந்திருந்தே கோத்தாபராஜபக்ச நாட்டிலிருந்து தப்பியோடினார் என்பது கனடா`உதயனின்` சிறப்பு புலனாய்வில் தற்போது தெரியவந்துள்ளது. க... Read more
13-07-2022 மன்னார் தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தினர் எரிபொருள் கோரி இன்று புதன்கிழமை (13) பணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்ட நிலையில் உரிய போக்குவரத்து வசதிகள் இன்றி மக்கள்... Read more
நாட்டு மக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல், நள்ளிரவில் வெளியேறினாலும் கோத்தாபய ராஜபக்ச வெளியிறானலும், கொழும்பில் போராட்டங்கள் ஓய்வதற்கான அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை. இதனிடையே ஜனாதி... Read more
வேடிக்கை பார்த்த போலீசார். மன்னார் நிருபர் (12-07-2022) மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை முதல் மன்னார் தனியார் பேருந்து சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக மக்கள் பாரி... Read more
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்த கூற்றுப்படி போயா தினமான புதன்கிழமை (13) அன்று தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என தேசிய பிக்குகள் முன்னணியினர் அலரி மாளிகை முன்பாக சத்தியாக்க... Read more











