தியாகி பொன் சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு அஞ்;சலி நிகழ்வுகள் உரும்பிராயில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது. பிரதேச சபையின் அவைத் தீர்மானத்தின்... Read more
– வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ் போராட்டப் பயணப்பாதையில் இனத்திற்கான மாணவர் எழுச்சியின் வடிவமாக சிவகுமாரனின் புரட்சியை என்றும் நினைவில் கொள்கின்றோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவி... Read more
தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் உரும்பிராயில் உள்ள நினைவிடத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர்... Read more
(மன்னார் நிருபர்) (3-06-2022) சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் மன்னார் கீரி கடற்கரை பகுதியில் கரையோர தூய்மையாக்கல் நடவடிக்கை மற்றும் நிழல் தரு... Read more
(மன்னார் நிருபர்) (03-06-2022) இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சங்கத்தின் மேற்பார்வை உத்தியோகத்தராக மன்னார் கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளரும் , மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக் செயலாளருமான ப.ஞா... Read more
மன்னார் நிருபர் (03-06-2022) மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பெரியமடு கிராமத்தில் சமுர்த்தி உதவி திட்டத்தின் மூலமும் சுய உழைப்பின் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டு வந்த பழ வகைகள... Read more
மன்னார் நிருபர் (03-06-2022) மன்னார் மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாற்றாற்றல் கொண்டவர்களுக்கான விளையாட்டு விழா இன்று (3) வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் புனித சவேரியார... Read more
பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை விவசாயிகள் நிலத்தை உழுது பண்படுத்துவதற்கும் நீர் பாய்ச்சுவதற்கும் எரிபொருள் இன்றித் திண்டாடி வருகின்றனர். இதனால், ஏராளமான விவசாயிகள் சிறுபோகச் செய்கையைக் கைவிட்டுள்... Read more
மன்னார் நிருபர் (3-06-2022) நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு சிக்கல்களை மக்கள் தொடர்சியாக சந்தித்த வண்ணம் உள்ளனர். பொருட்களின் விலைவாசி உணவு தட்டுப்பாடும் நாட்டில் மக... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் மருத்துவர் ஹவா அப்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த போது உலகெங்குமுள்ள லட்சக்கணக்கானவர்கள் கண்கலங்கியது போல நானும் மனம் வருந்தினேன... Read more











