இலங்கை எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் ‘கோ ஹோம் கோத்த’ என்று கோஷம் எழுப்பியதால் அவைக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே, திடீரென அவையை விட்டு வெளியேறினார். இலங்கையின் நாடாளுமன்ற கூட்டத்... Read more
(மன்னார் நிருபர்) (05-07-2022) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,எதிர் வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்ட பொது வைத்... Read more
மன்னார் நிருபர் 06-07-2022 மன்னார் மாவட்டத்தில் உள்ள வட்டுப்பித்தான் மடு,நானாட்டான், வங்காலை போன்ற பகுதிகளில் அண்மைய நாட்களாக கரடி ஒன்றின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் பலர் கரடி கடிக்கு... Read more
(06-07-2022) மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து படகு மூலம் இந்தியா செல்ல முயற்சித்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் உள்ளடங்களாக 9 பேர் கடற்படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (5) இரவு 9.35... Read more
– ரணில் பாராளுமன்றத்தில் அறிவிப்பு தமக்கு ஆட்சி வழங்கப்படும் பட்சத்தில், 6 மாத காலத்தில் நாட்டை வழமைக்கு கொண்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளத... Read more
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்ற விண்ணப்ப முடிவுத் திகதியை நீடிக்குமாறு இலங்கை ஆசிரியர சேவை சங்கமும் இலங்கை தாய்மொழி ஆசிரியர் ச... Read more
இலங்கையில் நிலவும் மிகவும் மோசமான சமூகப் பொருளாதார நெருக்கடி குறித்து யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பெர்னார்ட் ஞானப்பிரகாசம் கடுமையாகச் சாடியுள்ளார். வடக்கு கிழக்குப் பகுதியிலிருந்து சிறுபான்ம... Read more
ஆறுமுக நாவலர் மற்றும் சிவன் சிலையும் வைபவ ரீதியாக திறந்து வைப்பு. (மன்னார் நிருபர்) (30-06-2022) மன்னார் அருள்மிகு திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு எண்ணைக் காப்ப... Read more
(மன்னார் நிருபர்) (03-07-2022) மன்னர் மாவட்டத்தில் பெட்ரோல் விநியோகம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் இன்று ஞாயிற்றுக்கிழமை (3) மாலை விசேட அறிவிப்பு ஒன்றை வி... Read more
மன்னார் நிருபர் 07-03-2022 மன்னார் மாவட்டத்தில் எரிபொருள் பெற்றுக் கொள்வதிலும் வழங்குவதிலும் பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு தொடர்ச்சியாக முரண்பாடுகள் ஏற்பட்டு வருகிறது. ஒரு சிலர... Read more











