கொழும்பு- சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிக்குழாமின் பணியாளர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ்... Read more
கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் அபாயமுடையவை என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பிரதே... Read more
JEKATHEESWARAN PIRASHANTH வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்திற்குள் பக்தர்கள் உள்நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கந்தசஷ்டி விரதத்தின் ஆரம்ப நாளான நேற்று (ஞாயிற்று... Read more
இலண்டன் பெரியபுராணப் பேருரையில் தமிழ்நாடு டாக்டர் வே.சங்கரநாராயணன் புகழாரம் பிரித்தானியாவில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகசைவத் தமிழ்வளர்த்து வரும் அமைப்பு இலண்டன் சைவமுன்னேற்ற சங்கம். இந்த அ... Read more
மன்னார் நிருபர் (15-11-2020) மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சௌத்பார் கிராம பகுதியில் அனுமதி விதி முறைகளை மீறி அமைக்கப்பட்ட மீன் வளர்ப்பு பண்ணையினால் முழு கிராமமும் நீரில் மூழ்கிய... Read more
அதிகார வர்க்கத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து மக்களின் பக்கம் அறத்தோடு நிற்கும் ஊடகவியலாளர்களின் பெரும்பணி சிறக்கட்டும் என்று சீமான் வாழ்த்து | நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீ... Read more
கொழும்பு மாநகரின் மத்திய பகுதியான, மருதானை, கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் டேம் வீதி ஆகியன நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மறு அ... Read more
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடு செல்வதற்காக சென்ற ஒருவருக்கு, கொழும்பில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து யாழ். மாநகரசபை எல்லைக்குள் வசிக்கும் 12 குடும்பங்கள் தனிமைப்படுத்த... Read more
கிளிநொச்சி பளை பிரதேசத்தில் 40 வயதுடைய ஆண் இனந்தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் பதிவாகியுள்ளது. கிளிநொச்சி பளை காவல்துறை பிரிவிற்குட்... Read more
மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு-13 பகுதியில் 54 மற்றும் 88 வயதுடைய இருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினார் உயிர... Read more