(03-02-2022) இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார். இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்கள் முன்னெடு... Read more
யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்றுறையில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கர்ப்பிணிப் பெண்ணான ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) என்ற ஒரு பிள்ளையின் தாய் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த பெண் கொ... Read more
(3-02-2022) கிளிநொச்சி – முகமாலை பகுதியில் ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை ஜப்பானிய தூதரக அதிகாரிகள் சென்று பார்வையிட்டு கலந்துரையாடி... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் சிலருக்கு சில விஷயங்களில் ஒவ்வாமை ஏற்படும். பொதுவாக ஒவ்வாமைக்கான காரணத்தை அறியாமலேயே அதைக் கண்டு விலகி ஓடுபவர்களே அதிகம் என்று அமெரிக்காவ... Read more
இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை அனுப்பும் நோக்கத்தோடு ஆறு கட்சிகள் ஒன்றாக உழைத்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், இந்தியாவை நோக்கி ஒரு கொழுக்கி போடப்பட வேண்டியதன் அவசியம் குறித்து நான... Read more
மன்னார் நிருபர் (2-02-2022) நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு நிபுணர்களின் உதவி அவசியமானது எனவும், நாட்டின் அபிவிருத்திக்கு எதிர்காலத்திலும் நிபுணர்களின் உதவியை அரசாங்க... Read more
இலங்கை முல்லைத்தீவில் “கருணையுடன் கரம் கொடுப்போம்” என்ற தாரகா மந்திரத்துடன் கனகா – செல்லா என்ற அறக்கட்டளை ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது. இதை ஆரம்பித்தவர் ஜேர்மனியில் வாழ்ந்... Read more
புதிய காற்றாலைகள் அமைக்க கூடிய இடங்கள் குறித்து அறிக்கை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்பு மன்னார் நிருபர் 02-02-2022 மன்னாரிற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று புதன்கிழமை (2) காலை வ... Read more
(மன்னார் நிருபர்) (02-2-2022) மன்னார் வளைகுடா கடல் பிராந்தியம் அருகே இரண்டாம் மணல் திட்டில் கரை ஒதுங்கிய இலங்கை மர்ம படகு குறித்து உளவுத்துறை கடலோர காவல் படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர... Read more
(மன்னார் நிருபர்) (01-02-2022) மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் மன்னார் மாவட்டத்திற்கு பருவ காலங்களில் வருகை தரும் வெளிநாட்டு பறவைகளை பார்வையிடுவதற்காகவும் பறவைகள... Read more



















