(மன்னார் நிருபர்) (22-01-2022) தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாடு முழுவதும் இன்று சனிக்கிழமை (22) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் மாணவர்கள்... Read more
(மன்னார் நிருபர்) (21-01-2022) மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் 7 தொடக்கம் 10 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கான ‘பைஸர்’ முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று... Read more
(22-01-2022) கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுழி புரத்தைச் சேர்ந்த தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்... Read more
(22-01-2022) வவுனியா மாவட்டத்தில் டிசம்பர் மற்றும் தற்போது வரை 20 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா பெரியா... Read more
(21-1-2022) பிரதமரின் புதிய செயலாளர் டீ.எம்.அனுர திசாநாயக்க அவர்கள் இன்று (20) கொழும்பு 07 சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தை, இலக்கம் 58 இல் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து கடமைகளைப் பொ... Read more
எமது பாடசாலை வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் அதிகஸ்ட பிரதேசத்தில் அமைந்துள்ள 1c பாடசாலை இங்கு தரம் 01 தொடக்கம் தரம் 13 வரையான 135 மாணவர்கள் கல்வி கற்கின்றனர் 17 ஆசிரியர்க... Read more
இலங்கையின் தற்போதைய நிலை பற்றி அண்மையில் கனடாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையானது தவறானது என்றும் அதில் உள்ள தகவல்கள் தவறான என்பதோடு மட்டுமல்லாது. காலாவதியான தகவல்களையும் உள்ளடக்க... Read more
இலங்கையின் தொழில் செய்வோர் எண்ணிக்கையில் பெண்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. தமது குடும்பங்களின் தேவைகளை முன்னிறுத்தி தொழிலுக்கும் வர்த்தக முயற்சிகளுக்கும் ச... Read more
இலங்கையில் தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் மீண்டும் மீண்டும் தவறுகள் செய்தாலும் தங்களை நல்லவர்களாகவே சித்தரிக்க முயலுகின்றார்கள். அத்துடன் அவர்கள் செய்யும் தவறுகளை விமர்சிப்பவர்களை தவறானவர்களாக... Read more
(மன்னார் நிருபர்) (20-01-2022) நடுக்கடலில் தமிழக படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி விபத்துக்கு உள்ளாகிய நிலையில் குறித்த படகில் உயிருக்கு போராடிய 7 ராமேஸ்வரம் மீனவர்களை சக மீனவர்கள... Read more



















