(மன்னார் நிருபர்) (09-01-2022) தேர்தலுக்கு முன்னர் நாட்டு மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்திய அரசாங்கம் தற்போது அதன் மூலமே அழிந்து வருவகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரி... Read more
(09-01-2022) சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யீ உத்தியோகபூர்வ பயணமாக நேற்றிரவு (8) இலங்கை வந்தடைந்த நிலையில் அவரை இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச விமான நிலையத்தில... Read more
(09-01-2022) படுகொலை செய்யப்பட்ட லசந்த விற்கு எதிராக அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த ஜனாதிபதி வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவருக்காக சட்டத்தரணியாக இருந்தவர் தான் இன்று நீதி அமைச்சர். எனவ... Read more
(மன்னார் நிருபர்) (08-01-2022) ஒரு சில அரசியல் தலைமைகள் இனவாத,மதவாத சூழலை இந்த நாட்டில் ஏற்படுத்தி, தாங்கள் ஆட்சி பீடத்தில் ஏற வேண்டும் என்பதற்காக இந்த நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும்... Read more
(மன்னார் நிருபர்) 08-01-2022 நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இந்த நாட்டின் இளைய தலைமுறையை தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற ஸ்மார்ட் கணணி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகமாக கட... Read more
(08-01-2022) இணைய வழிக் கல்விக்காக தொலைபேசி வசதியில்லாத எண்ணிலடங்கா பிள்ளைகள் உள்ள நாட்டில் அந்தச் சிறுவர்கள் பாரிய அநீதிக்கு உள்ளாகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தா... Read more
(மன்னார் நிருபர்) (08-01-2022) தலைமன்னார் புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி இன்று (8) சனிக்கிழமை காலை பயணித்த புகையிரதத்தில் உரிமை கோராத பயணப் பொதி ஒன்றில் இருந்து இராணுவத்தினரால் ஐ... Read more
(மன்னார் நிருபர்) (08-01-2022) நாளை ஞாயிற்றுக்கிழமை (9) முழு ஊரடங்கு அமுல் படுத்தப்படுவதால் ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சு... Read more
(மன்னார் நிருபர்) (08-01-2022) -மன்னார் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வயற்காணி இடாப்பு மீள் திருத்த வேலைகள் ஜனவரி மாதத்திற்குள் முடிவுறுத்தப்படவுள்ளமையால் உரிய நடைமுறைகளுடன் குறித்த திட்ட... Read more
மன்னார் நிருபர் (07-01-2022) மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூர்வீதி, குருசு கோவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (6) நள்ளிரவு இனம் தெரியாத நபர்களினால் வீடு உடைக்கப்பட்டு... Read more



















