இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக இன்னொரு மரணம் நிகழ்ந்துள்ளதை சுகாதார அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். நேற்று தனது வீட்டில் உயிரிழந்த கொழும்பு 15 சேர்ந்த 61 வயது பெண் கொரோனாவினாலேயே உயிரிழந்தார்... Read more
இலங்கை விமானப் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற அரச வைபவங்கள் இலங்கையின் 18ஆவது விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண இன்று செவ்வாய்க்கிழமை 3ம் திகதி தனது கடமைகளை... Read more
கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தனிமைப்படுத்தல் சட்டத்தை வடக்கு, கிழக்கில் மக்களை பழிவாங்கும் கருவியாக பொலிஸார் பயன்படுத்துவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜ... Read more
எட்டியாந்தோட்டை- இங்கிரியாவத்த பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த பெண் சிகிச்சைக்காக, ஐ.டி.எச்.இல் நேற்று (திங்... Read more
பாடசாலை மாணவர்களுக்கான சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் ஊடாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஔிபரப்பு செய்ய கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி மற்ற... Read more
வவுனியாநகரில் அமைந்துள்ள சிறுவர் பூங்காக்கள் நகரசபையின் அறிவுறுத்தலின் பேரில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து செல்கின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கா... Read more
இலங்கையில் மேலும் 39 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கொவிட் -19 தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக கொவிட் -19 தேசிய செயற்ப... Read more
கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக குடிநீர் உள்ளிட்ட தேவைகளிற்காக சில பகுதிகளில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி, பச்சிலைப்பள்ளி, கரைச்ச... Read more
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி... Read more
தலை மன்னார் பியர் பகுதியில் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த முதியவர் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெ... Read more